உ.வே.சா
G:\பொதுத் தமிழ்\பகுதி-இ (தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும்)
உ.வே.சா

உ.வே.சா

தமிழ்ப்பணி
உ.வே.சா
வாழ்க்கைக்குறிப்பு:
- இயற்
பெயர்
= வேங்கடரதினம்
- பெற்றோர்
= வேங்கடசுப்பையா, சரஸ்வதி அம்மையார்
- ஊர்
= திருவாரூர் மாவட்டம் உத்தமதானபுரம்
- ஆசிரியர்
= மகாவித்துவான்மீனாட்சிசுந்தரனார்
- இசை
ஆசிரியர் = சோமசுந்தரபாரதியார்
- காலம்
= 19.02.1855 முதல் 28.04.1942
சிறப்பு பெயர்கள்:
- “தமிழ்த் தாத்தா”(கல்கி)
- மகாமகோபாத்தியாய(சென்னை
ஆங்கில அரசு)
- குடந்தை
நகர் கலைஞர்(பாரதி)
- பதிப்புதுறையின்வேந்தர்
- திராவிட
வித்யபூஷணம்(பாரத தருமா மகா மண்டலத்தார்)
- தட்சினாத்திய
கலாநிதி(சங்கராச்சாரியார்)
- டாக்டர்(சென்னைப்
பல்கலைக்கழகம்)
படைப்புகள்:
- மீனாட்சிசுந்தரம்
பிள்ளை சரித்திரம்
- புதியதும்பழையதும்
- கண்டதும்
கேட்டதும்
- நினைவு
மஞ்சரி
- என்
சரிதம்(வாழ்க்கை வரலாறு)
- மணிமேகலை
கதை சுருக்கம்
- உதயணன்
கதை சுருக்கம்
- சிலப்பதிகாரக்கதைச்
சுருக்கம்
- திருக்குறளும்திருவள்ளுவரும்
- மத்தியார்ச்சுன
மான்மியம்
- புத்தர்
சரித்திரம்
- தியாகராசசெட்டியார்
சரித்திரம்
- நல்லுரைக்கோவை
- சங்கத்தமிழும்பிற்காலத்தமிழும்
கவிதை நூல்கள்:
- கயர்கண்ணிமாலை
- தமிழ்ப்பா
மஞ்சரி
குறிப்பு:
- இவரின்
ஆசிரியர் மகாவித்துவான்மீனாட்சிசுந்தரனார் இவருக்கு இட்ட பெயர் = சாமிநாதன்
- உத்தமதானபுரம்வேங்கடசுப்பையர்மகனான
சாமிநாதன் என்பதன் சுருக்கமே “உ.வே.சா”
- குடந்தை, சென்னை போன்ற இடங்களில் உள்ள அரசினர்கலைக்கல்லோரிகளில்பேராசிரியராக
பணி புரிந்தார்
- இவர்
தமிழ் கற்றது = சடகோபஅய்யங்காரிடம்
- இவரை
பதிப்பு துறையில் ஈடுபட வைத்தவர் = சேலம் இராமசாமி முதலியார்
- இவரின்
நெருங்கிய நண்பர் = தியாகராஜாசெட்டியார்
- இவருக்கு
சங்க இலக்கியங்களை அறிமுகம் செய்தவர் = சேலம் இராமசாமி செட்டியார்
- இவர்
பதிபித்த முதல் நூல் = வேனுலிங்கவிலாசச் சிறப்பு
- இவர்
பதிபித்த முதல் காப்பியம் = சீவக சிந்தாமணி
- இவர்
பதிபித்த மொத்த நூல்கள் = 87
- தம்
வீட்டிற்கு நண்பரின் பெயரை வைத்தவர் = தியாகராச விலாசம்
- இவர்
மறைந்த இடம் = திருக்கழுக்குன்றம்
சிறப்பு:
- தமிழில்முதன்முதலில்
டாக்டர்(மதிப்பில்) பட்டம் பெற்றவர் இவரே
- சென்னை
பல்கலைக்கழகம் இவருக்கு D.Littபட்டம்
வழங்கியது
- 1942இல்உ.வே.சாநூல்நிலையம் சென்னை பெசன்ட் நகரில் தொடங்கப்பட்டது.
- ஆங்கில
அரசினரால் இவருக்கு “மகாமகோபாத்தியாய” பட்டம் வழங்கப்பட்டது
- இவர்
பணியாற்றிய மாநிலக்கல்லூரியில் இவருக்கு சிலை நிறுவப்பட்டுள்ளது. மேலும்
மதுரை தல்லாகுளம்அருளுமிகு பெருமாள் கோயில் முன்புறமும் உள்ளது
- உ.வே.சா
நினைவு இல்லம் உத்தமதானபுரத்தில் உள்ளது.
- உ.வே.சா
அவர்களின் தமிழ்ப்பணிகளி வெளிநாட்டு அறிஞர்களானஜி.யு.போப், சூழியல்வின்சோன் ஆகியோர் பெரிதும் பாராட்டியுள்ளனர்.
- நடுவண்
அரசு 2006ம் ஆண்டு அஞ்சல் தலை வெளியிட்டது.
- பாரதியார்
இவரை,
குடந்தைநகர்க் கலைஞர் கோவே
பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும் காலமெல்லாம் புலவர் வாயில் துதியறிவாய் எவர் நெஞ்சின் வாழ்த்தறிவாய் சிறப்பின்றித்துலங்குவாயே |
- செல்லின்
வாயில் சென்ற தமிழைமீட்டுக்காத்த தமிழ் தாத்தா என்பர்
- ஏட்டில்
புதைந்து கிடந்த தமிழைநாடறியச் செய்த பெருமை இவரையேசாரும்
தெ.பொ.மீனாட்சிசுந்தரனார்
வாழ்க்கைக் குறிப்பு:
- ஊர்
= சென்னை சிந்திரிப் பேட்டை
- தந்தை
= பொன்னுசாமிகிராமணி
சிறப்பு பெயர்:
- பல்கலைச்செல்வர்(திருவாவடுதுறை
ஆதீனம்)
- பன்மொழிப்
புலவர்(குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம்)
- பெருந்தமிழ்
மணி(சிவபுரிசன்மார்க்க சபை)
- நடமாடும்
பல்கலைக்கழகம்(திரு.வி.க)
- இலக்கியவித்தகர்
நூல்கள்:
- வள்ளுவரும்மகளிரும்
- அன்பு
முடி
- கால்டுவெல்ஒப்பிலக்கணம்
- தமிழாநினைத்துப்பார்
- நீங்களும்
சுவையுங்கள்
- வள்ளுவர்
கண்ட நாடும்காமமும்
- பிறந்தது
எப்படியோ?
- கானல்வரி
- சமணத்தமிழ்இலக்கிய
வரலாறு
- கல்விச்சிந்தனைகள்
- தமிழ்
மணம்
- தமிழும்
பிற பண்பாடும்
- வாழும்
கலை
- தமிழ்
மொழி வரலாறு
- மொழியியல்விளையாட்டுக்கள்
- பத்துப்பாட்டு
ஆய்வு
ஆங்கில நூல்கள்:
- A History of
Tamil Language
- A History of
Tamil Literature
- Philosophy of
Thiruvalluvar
- Advaita in Tamil
- Tamil – A Bird’s
eye view
குறிப்பு:
- இவர்
தமிழ் வித்துவான் தேர்வில் மாநிலத்தில் முதல் மாணவராகவெற்றிப்பெற்றார்
- சென்னை
உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆனார்
- அரிஜனங்களுக்குஇரவுப்பள்ளிதொடங்கினார்
- மொழியியல்துறையைமொழியியல்உயராய்வுமையமாகமாற்றினார்
- சிகாகோ
பல்கலைக்கழகத்தில்தமிழ்க் கல்வி தொடங்கிய பொது
அங்குத்தமிழ்ப்பேராசிரியராகப்பணியாற்றினார்
- இவர்
பத்மபூஷன்விருதும்,
கலைமாமணிவிருதும்பெற்றுள்ளார்
சி.இலக்குவனார்
வாழ்க்கைக் குறிப்பு:
- இயற்
பெயர் = இலட்சுமணன்
- ஊர்
= தஞ்சை மாவட்டம் திருத்துறைப்பூண்டிஅடுத்துள்ளவாயமைமேடு
- பெற்றோர்
= சிங்காரவேலு தேவர்,
இரத்தினம் அம்மாள்
புனைப் பெயர்:
- தொல்காப்பியன்
படைப்பு:
- எழிலரசி
- மாணவர்
ஆற்றுப்படை
- அண்ணாவிற்குப்பாவியல்
வாழ்த்து
- அமைச்சர்
யார்?
- எல்லோரும்
இந்நாட்டு அரசர்
- தமிழ்
கற்பிக்கும் முறை
- வள்ளுவர்வகுத்த
அரசியல்
- வள்ளுவர்
கண்ட இல்லறம்
- பழந்தமிழ்
- தொல்காப்பிய
ஆராய்ச்சி விளக்கம்
- இலக்கியம்
கூறும் தமிழர் வாழ்வியல்
- கருமவீரர்காமராசர்
- A brief study of
Tamil words
- The Making of
Tamil Grammar
தன் வரலாறு நூல்:
- எனது
வாழ்க்கைப் போர்
குறிப்பு:
- இலட்சுமணன்
என்ற தம் பெயரை சாமி சிதம்பரனார்இலக்குவணன் என் மாற்றிக்கொண்டார்
- இவர்
தமிழாசிரியராகப் பணி புரிந்தவர்
- இவர்
தமிழ் பாதுக்காப்புக் கழகம் தொடங்கினார்
- தொல்காப்பியத்தில்மிகுத்த
ஈடுபாடு கொண்டவர். அதனால் “தொல்காப்பியன்” என்ற புனை பெயரை வைத்துக்கொண்டார்