உ.வே.சா

#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

nellaipasanga :-). Powered by Blogger.

உ.வே.சா

G:\பொதுத் தமிழ்\பகுதி-இ (தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும்)

உ.வே.சா



தமிழ்ப்பணி
உ.வே.சா
வாழ்க்கைக்குறிப்பு:
  • இயற் பெயர்    = வேங்கடரதினம்
  • பெற்றோர்      = வேங்கடசுப்பையா, சரஸ்வதி அம்மையார்
  • ஊர்            = திருவாரூர் மாவட்டம் உத்தமதானபுரம்
  • ஆசிரியர்       = மகாவித்துவான்மீனாட்சிசுந்தரனார்
  • இசை ஆசிரியர் = சோமசுந்தரபாரதியார்
  • காலம்          = 19.02.1855 முதல் 28.04.1942
சிறப்பு பெயர்கள்:
  • தமிழ்த் தாத்தா”(கல்கி)
  • மகாமகோபாத்தியாய(சென்னை ஆங்கில அரசு)
  • குடந்தை நகர் கலைஞர்(பாரதி)
  • பதிப்புதுறையின்வேந்தர்
  • திராவிட வித்யபூஷணம்(பாரத தருமா மகா மண்டலத்தார்)
  • தட்சினாத்திய கலாநிதி(சங்கராச்சாரியார்)
  • டாக்டர்(சென்னைப் பல்கலைக்கழகம்)
படைப்புகள்:
  • மீனாட்சிசுந்தரம் பிள்ளை சரித்திரம்
  • புதியதும்பழையதும்
  • கண்டதும் கேட்டதும்
  • நினைவு மஞ்சரி
  • என் சரிதம்(வாழ்க்கை வரலாறு)
  • மணிமேகலை கதை சுருக்கம்
  • உதயணன் கதை சுருக்கம்
  • சிலப்பதிகாரக்கதைச் சுருக்கம்
  • திருக்குறளும்திருவள்ளுவரும்
  • மத்தியார்ச்சுன மான்மியம்
  • புத்தர் சரித்திரம்
  • தியாகராசசெட்டியார் சரித்திரம்
  • நல்லுரைக்கோவை
  • சங்கத்தமிழும்பிற்காலத்தமிழும்
கவிதை நூல்கள்:
  • கயர்கண்ணிமாலை
  • தமிழ்ப்பா மஞ்சரி
குறிப்பு:
  • இவரின் ஆசிரியர் மகாவித்துவான்மீனாட்சிசுந்தரனார் இவருக்கு இட்ட பெயர் = சாமிநாதன்
  • உத்தமதானபுரம்வேங்கடசுப்பையர்மகனான சாமிநாதன் என்பதன் சுருக்கமே “உ.வே.சா”
  • குடந்தை, சென்னை போன்ற இடங்களில் உள்ள அரசினர்கலைக்கல்லோரிகளில்பேராசிரியராக பணி புரிந்தார்
  • இவர் தமிழ் கற்றது = சடகோபஅய்யங்காரிடம்
  • இவரை பதிப்பு துறையில் ஈடுபட வைத்தவர் = சேலம் இராமசாமி முதலியார்
  • இவரின் நெருங்கிய நண்பர் = தியாகராஜாசெட்டியார்
  • இவருக்கு சங்க இலக்கியங்களை அறிமுகம் செய்தவர் = சேலம் இராமசாமி செட்டியார்
  • இவர் பதிபித்த முதல் நூல் = வேனுலிங்கவிலாசச் சிறப்பு
  • இவர் பதிபித்த முதல் காப்பியம் = சீவக சிந்தாமணி
  • இவர் பதிபித்த மொத்த நூல்கள் = 87
  • தம் வீட்டிற்கு நண்பரின் பெயரை வைத்தவர் = தியாகராச விலாசம்
  • இவர் மறைந்த இடம் = திருக்கழுக்குன்றம்
சிறப்பு:
  • தமிழில்முதன்முதலில் டாக்டர்(மதிப்பில்) பட்டம் பெற்றவர் இவரே
  • சென்னை பல்கலைக்கழகம் இவருக்கு D.Littபட்டம் வழங்கியது
  • 1942இல்உ.வே.சாநூல்நிலையம் சென்னை பெசன்ட் நகரில் தொடங்கப்பட்டது.
  • ஆங்கில அரசினரால் இவருக்கு “மகாமகோபாத்தியாய” பட்டம் வழங்கப்பட்டது
  • இவர் பணியாற்றிய மாநிலக்கல்லூரியில் இவருக்கு சிலை நிறுவப்பட்டுள்ளது. மேலும் மதுரை தல்லாகுளம்அருளுமிகு பெருமாள் கோயில் முன்புறமும் உள்ளது
  • உ.வே.சா நினைவு இல்லம் உத்தமதானபுரத்தில் உள்ளது.
  • உ.வே.சா அவர்களின் தமிழ்ப்பணிகளி வெளிநாட்டு அறிஞர்களானஜி.யு.போப், சூழியல்வின்சோன் ஆகியோர் பெரிதும் பாராட்டியுள்ளனர்.
  • நடுவண் அரசு 2006ம் ஆண்டு அஞ்சல் தலை வெளியிட்டது.
  • பாரதியார் இவரை,
குடந்தைநகர்க் கலைஞர் கோவே
பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும்
காலமெல்லாம் புலவர் வாயில்
துதியறிவாய் எவர் நெஞ்சின் வாழ்த்தறிவாய்
சிறப்பின்றித்துலங்குவாயே
  • செல்லின் வாயில் சென்ற தமிழைமீட்டுக்காத்த தமிழ் தாத்தா என்பர்
  • ஏட்டில் புதைந்து கிடந்த தமிழைநாடறியச் செய்த பெருமை இவரையேசாரும்
தெ.பொ.மீனாட்சிசுந்தரனார்
வாழ்க்கைக் குறிப்பு:
  • ஊர் = சென்னை சிந்திரிப் பேட்டை
  • தந்தை = பொன்னுசாமிகிராமணி
சிறப்பு பெயர்:
  • பல்கலைச்செல்வர்(திருவாவடுதுறை ஆதீனம்)
  • பன்மொழிப் புலவர்(குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம்)
  • பெருந்தமிழ் மணி(சிவபுரிசன்மார்க்க சபை)
  • நடமாடும் பல்கலைக்கழகம்(திரு.வி.க)
  • இலக்கியவித்தகர்
நூல்கள்:
  • வள்ளுவரும்மகளிரும்
  • அன்பு முடி
  • கால்டுவெல்ஒப்பிலக்கணம்
  • தமிழாநினைத்துப்பார்
  • நீங்களும் சுவையுங்கள்
  • வள்ளுவர் கண்ட நாடும்காமமும்
  • பிறந்தது எப்படியோ?
  • கானல்வரி
  • சமணத்தமிழ்இலக்கிய வரலாறு
  • கல்விச்சிந்தனைகள்
  • தமிழ் மணம்
  • தமிழும் பிற பண்பாடும்
  • வாழும் கலை
  • தமிழ் மொழி வரலாறு
  • மொழியியல்விளையாட்டுக்கள்
  • பத்துப்பாட்டு ஆய்வு
ஆங்கில நூல்கள்:
  • A History of Tamil Language
  • A History of Tamil Literature
  • Philosophy of Thiruvalluvar
  • Advaita in Tamil
  • Tamil – A Bird’s eye view
குறிப்பு:
  • இவர் தமிழ் வித்துவான் தேர்வில் மாநிலத்தில் முதல் மாணவராகவெற்றிப்பெற்றார்
  • சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆனார்
  • அரிஜனங்களுக்குஇரவுப்பள்ளிதொடங்கினார்
  • மொழியியல்துறையைமொழியியல்உயராய்வுமையமாகமாற்றினார்
  • சிகாகோ பல்கலைக்கழகத்தில்தமிழ்க் கல்வி தொடங்கிய பொது அங்குத்தமிழ்ப்பேராசிரியராகப்பணியாற்றினார்
  • இவர் பத்மபூஷன்விருதும், கலைமாமணிவிருதும்பெற்றுள்ளார்
சி.இலக்குவனார்
வாழ்க்கைக் குறிப்பு:
  • இயற் பெயர் = இலட்சுமணன்
  • ஊர் = தஞ்சை மாவட்டம் திருத்துறைப்பூண்டிஅடுத்துள்ளவாயமைமேடு
  • பெற்றோர் = சிங்காரவேலு தேவர், இரத்தினம் அம்மாள்
புனைப் பெயர்:
  • தொல்காப்பியன்
படைப்பு:
  • எழிலரசி
  • மாணவர் ஆற்றுப்படை
  • அண்ணாவிற்குப்பாவியல் வாழ்த்து
  • அமைச்சர் யார்?
  • எல்லோரும் இந்நாட்டு அரசர்
  • தமிழ் கற்பிக்கும் முறை
  • வள்ளுவர்வகுத்த அரசியல்
  • வள்ளுவர் கண்ட இல்லறம்
  • பழந்தமிழ்
  • தொல்காப்பிய ஆராய்ச்சி விளக்கம்
  • இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல்
  • கருமவீரர்காமராசர்
  • A brief study of Tamil words
  • The Making of Tamil Grammar
தன் வரலாறு நூல்:
  • எனது வாழ்க்கைப் போர்
குறிப்பு:
  • இலட்சுமணன் என்ற தம் பெயரை சாமி சிதம்பரனார்இலக்குவணன் என் மாற்றிக்கொண்டார்
  • இவர் தமிழாசிரியராகப் பணி புரிந்தவர்
  • இவர் தமிழ் பாதுக்காப்புக் கழகம் தொடங்கினார்
  • தொல்காப்பியத்தில்மிகுத்த ஈடுபாடு கொண்டவர். அதனால் “தொல்காப்பியன்” என்ற புனை பெயரை வைத்துக்கொண்டார்