அப்துல் ரகுமான்
G:\பொதுத் தமிழ்\பகுதி-இ (தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும்)
அப்துல் ரகுமான்
அப்துல்ரகுமான்
குறிப்பு:
- மதுரையில்பிறந்தவர்
- தமிழக
அரசின் “பாரதிதாசன் விருது”, தமிழ்ப்பல்கலைக்கழகம்வழங்கிய, “தமிழ் அன்னை விருது” போன்ற பல பரிசினைபெற்றுள்ளார்
- தொன்மம்
என்ற இலக்கியஉத்தியைமிகுதியாகப்பயன்படுத்தியவர்
சிறப்பு பெயர்கள்:
- இவர், “மரபுக்கவிதையின் வேர் பார்த்தவர்; புதுக்கவிதையில்
மலர் பார்த்தவர்” எனப்பாராட்டப்படுபவர்
- கவிக்கோ
- விண்மீன்கள்
இடையே ஒரு முழுமதி
- வானத்தை
வென்ற கவிஞன்
- சூரியக்
கவிஞன்
- தமிழ்நாட்டு
இக்பால்
இதழ்:
- கவிக்கோ
படைப்புகள்:
- ஐந்தாண்டுக்கு
ஒரு முறை(கவிதை தொகுதி)
- மரணம்
முற்றுப்புள்ளி அல்ல
- சுட்டுவிரல்
- அவளுக்கு
நிலா என்று பெயர்
- உன்
கண்ணில் தூங்கிக்கொள்கிறேன்
- பால்வீதி
- நேயர்
விருப்பம்
- பித்தன்
- ஆலாபனை(சாகித்ய
அகாடமி விருது)
- தீபங்கள்
எரியட்டும்
- சொந்த
சிறைகள்
- முட்டைவாசிகள்
- விதைபோல்விழுந்தவன்(அறிஞர்
அண்ணாவை பற்றி)
- காலவழு
- விலங்குகள்
இல்லாத கவிதை
- கரைகளேநதியாவதில்லை
- இன்றிரவு
பகலில்
- சலவை
மொட்டு