பேச்சுக்கலை
G:\பொதுத் தமிழ்\பகுதி-இ (பொதுத் தமிழ்)
பேச்சுக்கலை

பேச்சுக்கலை

பேச்சுக்கலை
பேச்சுக்கலை:
- நுண்ணிய
நூல்பலகற்றவற்கேஅமையத்தக்கஅரியதொருகலையேபேச்சுக்கலை.
மேடைப்பேச்சில் நல்ல தமிழ்:
- மேடைப்பேச்சில்
நல்ல தமிழை கொண்டு மக்களைஈர்த்தவர்கள்திரு.வி.க, அண்ணா,
ரா.பி.சேதுபிள்ளை, நாவலர்
சோமசுந்தரபாரதியார்,
குன்றக்குடிஅடிகளார்.
பேச்சும் மேடைப்பேச்சும்:
- பேச்சில்
உணர்ந்ததைஉணர்ந்தவாறு தெரிவித்தால் போதுமானது; ஆனால், மேடைப்பேச்சிலோஉணர்ந்ததனைஉணர்த்தும் வகையிலும் தெரிவித்தல்
வேண்டும்.
- பேச்சில்
கேட்கின்றவனைக்கேட்கின்றவனாகவேமதிக்கலாம். ஆனால், மேடைப்பேச்சிலோகேட்கின்றவனைமதிப்பிடுவோனாக மதித்தல் வேண்டும்.
பேச்சுக்கலையில்மொழியும் முறையும்:
- மேடைப்பேச்சுக்குகருத்துகளே
உயிர்நாடி என்றாலும்,
அக்கருத்துக்களை வெளியிடும் மொழியும் முறையும்
இன்றியமையாஇடத்தைப்பெறுகின்றன.
- கருத்தைக்
விளக்க மொழி கருவியாக உள்ளது.
முக்கூறுகள்:
- பேசும்
பொருளை ஒழுங்குமுறைக்குக்கட்டுப்படுத்திக் தொடக்கம், இடைப்பகுதி,
முடிவு எனப்பகுத்துக்பேசுவதையேபேச்சுமுறை என்கிறோம்.
- இதனை
எடுத்தல்,
தொடுதல்,
முடிதல் எனவும் கூறலாம்.
எடுத்தல்:
- பேச்சை
தொடங்குவது எடுப்பு.
- தொடக்கம்
நன்றாக இராவிட்டால்கேட்பவர்களுக்குப்பேச்சினை குறித்த நல்லெண்ணம் தோன்றாது.
- சுருக்கமான
முன்னுரையுடன் தொடங்க வேண்டும்.
தொடுத்தல்:
- தொடக்கவுரைக்குப்
பிறகு,
பொருளை விரித்துப் பேசும் முறை தொடுத்தல்எனப்படும்.
- இடையிடையே
சுவைமிக்கசொற்களும்குணமிக்ககருத்துகளும்பிணைத்துப்பேசுவதேதொடுத்தல்எனப்படும்.
பேச்சின் அணிகலன்:
- எண்ணங்களைச்
சொல்லும் முறையால் அழகு படுத்துவதே அணி எனப்படும்.
- கேட்போர்
சுவைக்கத்தக்கஉவமைகள்,
எடுத்துக்காட்டுகள், சொல்லாட்சிகள், பல்வேறு நடைகள், சிறுசிறு
கதைகள் முதலியன அமையப்பேசுவதே சிறந்த பேச்சாகும்.
உணர்த்தும் திறன்:
- உணர்ச்சி
உள்ள பேச்சே உயிருள்ள பேச்சாகும்.
- பேச்சாளர், தாம் உணர்ச்சிவயப்படாது, கேட்போரின்உள்ளத்தில்
தாம் விரும்பும்உணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பேசுதல் வேண்டும்.
முடித்தல்:
- பேச்சை
முடிக்கும்போது தான்,
பேச்சாளர் தமது கருத்தை வற்புறுத்தவும் கேட்போர் மனதில்
பதியுமாறுசுருக்கிக் கூறவும் கூடும்.
- பேச்சின்சுருக்கத்தைக்
கூறி முடித்தல்,
உணர்ச்சியைத் தூண்டும் முறையில் முடித்தல், பாராட்டி முடித்தல், பொருத்தமான
கவிதையைக் கூறி முடிதல் என முடிக்கும் முறைகள் பல உள்ளன.