ஈரோடு தமிழன்பன்

#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

nellaipasanga :-). Powered by Blogger.

ஈரோடு தமிழன்பன்

G:\பொதுத் தமிழ்\பகுதி-இ (தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும்)

ஈரோடு தமிழன்பன்

ஈரோடு தமிழன்பன்
குறிப்பு:
  • இயற்பெயர் = ஜெகதீசன்
  • பெற்றோர் = நடராஜன், வள்ளியம்மாள்
  • ஊர் = கோவை மாவட்டம் சென்னிமலை
  • இவர் பாரதிதாசன்பரம்பரையினர்
  • ஆயிரம் அரங்கம் கண்ட கவியரங்கக் கவிஞர்
புனைபெயர்:
  • விடிவெள்ளி
நூல்கள்:
  • சிலிர்ப்புகள்
  • தோணி வருகிறது(முதல் கவிதை)
  • விடியல் விழுதுகள்
  • தீவுகள்கரையேறுகின்றன
  • நிலா வரும் நேரம்
  • சூரியப் பிறை
  • ஊமை வெயில்
  • திரும்பி வந்த தேர்வலம்
  • நந்தனை எரித்த நெருப்பின் மிச்சம்
  • காலத்திற்கு ஒருநாள் முந்தி
  • ஒருவண்டிசென்ரியு
  • வணக்கம் வள்ளுவ
  • தமிழன்பன் கவிதைகள்(தமிழக அரசு பரிசு)
  • பொதுவுடைமைப் பூபாளம்
  • மின்மினிக் காடுகள்
  • சிகரங்கள் மேல் விரியும் சிறகுகள்