ஈரோடு தமிழன்பன்
G:\பொதுத் தமிழ்\பகுதி-இ (தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும்)
ஈரோடு தமிழன்பன்
ஈரோடு தமிழன்பன்
குறிப்பு:
- இயற்பெயர்
= ஜெகதீசன்
- பெற்றோர்
= நடராஜன்,
வள்ளியம்மாள்
- ஊர்
= கோவை மாவட்டம் சென்னிமலை
- இவர்
பாரதிதாசன்பரம்பரையினர்
- ஆயிரம்
அரங்கம் கண்ட கவியரங்கக் கவிஞர்
புனைபெயர்:
- விடிவெள்ளி
நூல்கள்:
- சிலிர்ப்புகள்
- தோணி
வருகிறது(முதல் கவிதை)
- விடியல்
விழுதுகள்
- தீவுகள்கரையேறுகின்றன
- நிலா
வரும் நேரம்
- சூரியப்
பிறை
- ஊமை
வெயில்
- திரும்பி
வந்த தேர்வலம்
- நந்தனை
எரித்த நெருப்பின் மிச்சம்
- காலத்திற்கு
ஒருநாள் முந்தி
- ஒருவண்டிசென்ரியு
- வணக்கம்
வள்ளுவ
- தமிழன்பன்
கவிதைகள்(தமிழக அரசு பரிசு)
- பொதுவுடைமைப்
பூபாளம்
- மின்மினிக்
காடுகள்
- சிகரங்கள்
மேல் விரியும் சிறகுகள்