உடுமலை நாராயணக்கவி
G:\பொதுத் தமிழ்\பகுதி-இ (தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும்)
உடுமலைநாராயணக்கவி
உடுமலைநாராயணக்கவி
- இவரின்
ஊர் = பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள பூளவாடி
- இவரின்
குரு = உடுமலை முத்துசாமி கவிராயர்
- நீதிபதி
கோகுலக்கிரிஷ்ணன் அவர்கள் தலைமையில் இவருக்கு “சாகித்யரத்னாகர் விருது”
வழங்கப்பட்டது
- “கலைமாமணி” விருது பெற்றுள்ளார்
- தமிழக
அரசு இவருக்கு அவர் ஊரில் நினைவு மண்டபம் எழுப்பியுள்ளது
- நாட்டுப்புறப்
பாடல் மெட்டுகளைத்திரைப்படத்தில் அறிமுகம் செய்தவர்
- சீர்திருத்தக்கருத்துக்களைத்முதன்
முதலில் திரைப்படத்தில்புகுத்தியவர்
- இவரை
“பகுத்தறிவு கவிராயர்” எனப்போற்றுவர்
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
- இவரை
“மக்கள் கவிஞர்,
பொதுவுடைமை கவிஞர், பாமர
மக்களின் கவிஞர்” எனப்போற்றுவர்
- பெற்றோ
= அருணாசலம்,
விசாலாட்சி
- இவரின்
ஊர் = செங்கப்படுத்தான் காடு
- பாரதிதாசனால்
“எனது வலது கை” எனப்புகழப்பட்டவர்
- உடுமலைநாராயகவி
இவரை “அவர் கோட்டை,
நான் பேட்டை” எனப்புகழ்ந்தார்
- இவர்
எழுதிய மொத்தப்பாடல்கள் = 56
மருதகாசி
- பெயர்:
அ.மருதகாசி
- பிறந்த
ஊர்: திருச்சி மாவட்டத்தில் உள்ள மேலக்குடிகாடு
- பெற்றோர்:
அய்யம்பெருமாள் – மிளகாயி அம்மாள்
- சிறப்பு:
திரைக்கவித் திலகம்
- காலம்:
13.02.1920
– 29.11.1989
- “திரைக்கவித் திலகம் அ.மருதகாசிபாடல்கள்” என்னும் தளிப்பில்திரைக்கதைகளுக்கு
எழுதிய பாடல்கள்தொகுக்கப்பட்டுள்ளது.
- அதில்
உழவும் தொழிலும்,
தாலாட்டு,
சமூகம்,
தத்துவம்,
நகைச்சுவை என்னும் தலைப்புகளில்பாடல்கள்வகைபடுத்தப்பட்டுள்ளது.
- 13 வயதிலேயேதிரைப்படப்பாடல்எழுதியவர்
- இவரின்
முதல் பாடல் = காமன் பண்டிகை
- கலைமாமணி
பட்டம் பெற்றுள்ளார்
- “திரைக்கவித் திலகம்” என்ற பட்டம் வழங்கியவர் =
குடந்தைவாணிவிலாசசபையினர்
- இவரின்
ஆசிரியர் = இராசகோபாலையர்
- இவரின்
“மருதமலைமாமணியேமுருகையா” பாடல் தமிழக அரசின் பரிசைபெற்றுள்ளது