மறைமலையடிகள்
G:\பொதுத் தமிழ்\பகுதி-இ (தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும்)
மறைமலையடிகள்
உரைநடை
மறைமலையடிகள்
குறிப்பு:
- இயற்
பெயர் = சாமி வேதாசலம்
- ஊர்
= நாகை மாவட்டம் காடம்பாடி
- பெற்றோர்
= சொக்கநாதப் பிள்ளை,
சின்னம்மா அம்மையார்
- மகள்
= நீலாம்பிகை அம்மையார்
வேறு பெயர்கள்:
- தனித்தமிழ்
மலை
- தனித்தமிழ்
இயக்கத்தின் தந்தை
- தனித்தமிழ்த்இலக்கியத்தின்
தந்தை
- தன்மான
இயக்கத்தின் முன்னோடி
- தமிழ்
கால ஆராய்ச்சியின் முன்னோடி
புனைப்பெயர்:
- முருகவேள்
உரைநடை நூல்கள்:
- பண்டைத்தமிழரும்ஆரியரும்
- மாணிக்கவாசகர்
வரலாறும் காலமும்
- வேளாளர்
யாவர்
- சைவ
சமயம்
- தமிழர்
மதம்
- அம்பலவாணர்
கூத்து
- தமிழ்த்தாய்
- தமிழ்நாட்டவரும்மேல்நாட்டவரும்
- அறிவுரைக்
கொத்து
- மக்கள்
100
ஆண்டுகள் வாழ்வது எப்படி?
- மரணத்தின்
பின் மனிதனின் நிலை
- சோமசுந்தரக்காஞ்சியாக்கம்
- தென்புலத்தார்
யார்?
- சாதி
வேற்றுமையும்போலிச்சைவமும்
- தொலைவில்
உணர்த்தல்
- Ancient and
modern tamil poets
செய்யுள் நூல்கள்:
- திருவெற்றியூர்முருகர்மும்மணிக்கோவை
- சோமசுந்தரக்காஞ்சி
ஆய்வு நூல்கள்:
- முல்லைப்பாட்டு
ஆராய்ச்சி
- பட்டினப்பாலை
ஆராய்ச்சி
- சிவஞானபோத
ஆராய்ச்சி
- குறிஞ்சிப்பாட்டு
ஆராய்ச்சி
- திருக்குறள்
ஆராய்ச்சி
நாடகம்:
- சாகுந்தலம்(மொழிப்பெயர்ப்பு)
- குமுதவல்லி
- அம்பிகாபதி
அமராவதி
நாவல்:
- கோகிலாம்பாள்
கடிதங்கள்
- குமுதினி
அல்லது நாகநாட்டு இளவரசி
இதழ்:
- அறிவுக்கடல்(ஞானசாகரம்)
- The ocean of
wisdom
குறிப்பு:
- தமிழ், ஆங்கிலம்,
வடமொழி என மும்மொழியிலும் வல்லவர்
- சைவத்தையும்தமிழையும்
தம் உயிராக கொண்டவர்
- சென்னை
கிறித்துவக்கல்லூரியில்பேராசிரியராகபணியாற்றியவர்
- சாமி
வேதாசலம் என்ற தன் வடமொழி பெயரை மறைமலை அடிகள் என தமிழில்மாற்றிக்கொண்டார்
- “ஞானசாகரம்” என்ற இதழுக்கு “அறிவுக்கடல்” என்று பெயர் மாற்றம் செய்து
நடத்தினார்
- “சிறுவர்க்கான செந்தமிழ்” என்ற தலைப்பில்
பாடநூல்களையும்வரைந்துள்ளார்.
- அடிகளின்
“அறிவுரைக் கொத்து” என்ற நூலே “கட்டுரை” என்ற தமிழ்ச்சொல்லையும், கட்டுரை எழுதும் முறைகளையும் மாணவர்களிடையேபரப்பிற்று
- இவர்
சைவசித்தாந்த மகா சமாஜம், சமரச
சன்மார்க்க சங்கம் போன்றவற்றை ஏற்படுத்தினார்
சிறப்பு:
- “தனித்தமிழ் இயக்கம்” தோற்றுவித்தவர்
- திரு.வி.க
= மறைமலை ஒரு பெரும் அறிவுச் சுடர்; தமிழ்
நிலவு;
சைவ வான்;
தென்னாடுபன்னெடுங்காலம் தன்னை மறந்து உறங்கியது. அவ்வுறக்கம்போக்கிய
பெருமை அடிகளாருக்கே சேரும்
- சங்க
இலக்கியங்களை மக்களிடையே பரப்பியவர்
பரிதிமாற்கலைஞர்
வாழ்க்கைக்குறிப்பு:
- இயற்
பெயர்
= சூரிய நாராயண சாஸ்திரி.
- ஊர்
= மதுரை அடுத்துள்ளவிளாச்சேரி
- பெற்றோர்
= கோவிந்தசிவனார், இலட்சுமி அம்மையார்.
- தம்
பெற்றோருக்கு மூன்றாவது மகனாக,1870ஆம்
ஆண்டு சூலைத் திங்கள் ஆறாம் நாள் பிறந்தார்..
சிறப்பு பெயர்கள்:
- தமிழ்
நாடக பேராசிரியர்
- திராவிட
சாஸ்திரி(சி.வை.தாமோதரம்பிள்ளை)
- தனித்
தமிழ் நடைக்குவித்திட்டவர்
படைப்புகள்:
- ரூபாவதி
அல்லது காணாமல் போன மகள்(நாடக நூல்)
- கலாவதி(நாடக
நூல்)
- மானவிசயம்(நாடக
நூல்,
களவழி நாற்பது தழுவல்)
- பாவலர்
விருந்து
- தனிப்பாசுரத்
தொகை
- தமிழ்
மொழி வரலாறு
- நாடகவியல்(நாடக
இலக்கண நூல்)
- சித்திரக்கவி
- மதிவாணன்(புதினம்)
- உயர்தனிச்செம்மொழி(கட்டுரை)
- சூர்பநகை(புராண
நாடகம்)
- முத்ராராட்சசம்
என்ற வடமொழி நூலைதமிழில்மொழிப்பெயர்த்துள்ளார்
- தமிழ்
புலவர் சரித்திரம்
- தமிழ்
வியாசகங்கள்(கட்டுரை தொகுப்பு)
இதழ்:
- ஞானபோதினி
- விவேக
சிந்தாமணி
குறிப்பு:
- சென்னை
கிறித்துவக்கல்லோர்ரியில் தமிழ் பேராசிரியராகப் பணி புரிந்தவர்
- மறைமலைஅடிகளின்
ஆசிரியர்
- சோனட்
என்ற 14
அடி ஆங்கிலப் பாட்டைப்போன்று பல பாடல்கள் எழுதி “தனிப்பாசுரத்தொகை”
என்னும் நூலைவெளியிட்டார்
- “அங்கம்” என்ற நாடக வகைக்குமானவிசயம் என்ற நாடக நூலைபடைத்தார்
- சி.வை.தாமோதரப்பிள்ளையின்வேண்டுகோளுக்கு
இணங்க “மதிவாணன்” என்ற புதினம் படைத்தார்
சிறப்பு:
- சூரிய
நாராயண சாஸ்திரி என்ற தம் பெயரை தனிப்ப்பசுரத் தொகை என்னும் நூலை வெளியிடும்
போதுபரிதிமாற் கலைஞர் என மாற்றிக்கொண்டார்
- இவரின்
தனிப்பாசுரத் தொகை என்னும் நூலினைஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழி
பெயர்த்துள்ளார்
- இவரின்
தமிழ்ப்புலமையும்கவிபாடும்திறனையும் கண்டு சி.வை.தாமோதரம்பிள்ளை இவருக்கு
“திராவிட சாஸ்திரி” என்ற பட்டம் வழங்கினார்.
- உயர்தனிச்செம்மொழி(classical
language), தகுந்தவை தங்கி நிற்றல்(survival of the
fittest) என்ற கலைச்சொற்களைப் படைத்தவர்
- முதன்
முதலில் தமிழைஉயர்தனிச்செம்மொழி என அறிவித்தவர்
ந.மு.வேங்கடசாமிநாட்டார்
வாழ்க்கைக் குறிப்பு:
- ஊர்
= தஞ்சாவூர் நடுக்காவிரி
- பெற்றோர்
= முத்துசாமி நாட்டார், தைலம்மாள்
- முதலில்
வைத்த பெயர் சிவப்பிரகாசம், பின்
வேண்டுதலால் வைத்த பெயர் வேங்கடசாமி
படைப்புகள்:
- வேளிர்வரலாற்றின்
ஆராய்ச்சி
- கபிலர்
- நக்கீரர்
- கள்ளர்
சரித்திரம்
- கண்ணகி
வரலாறும் கற்பு மாண்பும்
- சோழர்
சரித்திரம்
- கட்டுரைத்
திரட்டு
உரைகள்:
- ஆத்திசூடி
- கொன்றைவேந்தன்
- பரஞ்சோதியாரின்
திருவிளையாடற்புராணம்
- சிலப்பதிகாரம்
- மணிமேகலை
- அகநானூறு
- தண்டியலங்காரம்
குறிப்பு:
- பகலில்
வேளாண்மையும் செய்தும், இரவில்தமிழ்க்கல்வியும்கற்றார்
- இவருக்கு
“நநாவலர்” பட்டம் வழங்கப்பட்டுள்ளது
- இவருக்கு
கற்கோயில்எடுக்கப்பட்டது
- பிறமொழிச்சொற்களுக்கு
நேரான தமிழ்ச் சொற்களை வழக்கத்தில் கொண்டு வந்த முதல் அறிஞர் இவரே
- மதுரைத்
தமிழ் சங்கத்தில்முதன் முதலில் தங்கத்தோடாபரிசை பெற்றவர்
ரா.பி.சேதுப்பிள்ளை
வாழ்க்கைக்குறிப்பு:
- ஊர்
= நெல்லை மாவட்டம் ராசவல்லிபுரம்
- பெற்றோர்
= பெருமாள் பிள்ளை, சொர்ணத்தம்மாள்
சிறப்புபெயர்கள்:
- சொல்லின்
செல்வர்
- செந்தமிழுக்குசேதுபிள்ளை
படைப்புகள்:
- தமிழின்பம்(சாகித்ய
அகாடமி விருது பெற்ற முதல் தமிழ் நூல்)
- ஊரும்பேரும்
- செந்தமிழும்கொடுந்தமிழும்
- வீரமாநகர்
- வேலும்வில்லும்
- திருவள்ளுவர்
நூல் நயம்
- சிலப்பதிகார
நூல் நயம்
- தமிழ்
விருந்து
- தமிழர்
வீரம்
- கடற்கரையிலே
- தமிழ்நாட்டு
நவமணிகள்
- வாழ்கையும்
வைராக்கியமும்
- இயற்கை
இன்பம்
- கால்டுவெல்
ஐயர் சரிதம்
- Tamil words and
their significance
பதிப்பித்தவை:
- திருக்குறள்
எல்லீஸ் உரை
- தமிழ்
கவிதைக் களஞ்சியம்
- பாரதி
இன்கவித் திரட்டு
குறிப்பு:
- இவர்
அடிப்படையில் வழக்கறிஞர்
- சென்னை
பல்கலைகழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியர்
- எதுகை
மோனைஅமையப்பேசவும்ஏலதவும் வல்லவர்
திரு.வி.க
வாழ்க்கைக்குறிப்பு:
- திரு.வி.கலியாணசுந்தரனார்(திருவாரூர்
விருதச்சல்னார்மகனார்சுருக்கமேதிரு.வி.க என்பது)
- பெற்றோர்
= விருதச்சலனார் – சின்னம்மையார்
- பிறந்த
ஊர்
= காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள துள்ளம்.
- இவ்வூர், தற்போது
தண்டலம் என அழைகப்படுகிறது.
இவ்வூர்சன்னியைஅடுத்துள்ளபோரூருக்குமேற்கே உள்ளது.
சிறப்பு பெயர்கள்:
- தமிழ்த்தென்றல்
- தமிழ்
முனிவர்
- தமிழ்
பெரியார்
- தமிழ்ச்சோலை
- தமிழ்
புதிய உரைநடையின் தந்தை
- தமிழ்
மேடைப்பேச்சின் தந்தை
- தொழிலாளர்
தந்தை
- பேனா
மன்னருக்கு மன்னன்(பி.ஸ்ரீ.ஆச்சாரியார்)
- இக்காலத்தமிழ்மொழிநடையாளர்
- தமிழ்
வாழ்வினர்
கற்றல்:
- தமிழ்
கற்றது = யாழ்ப்பாணம்கதிரைவேற்பிள்ளையிடம்
- சித்தாந்த
சாத்திரம் கற்றது = மகாவித்துவான்தணிகாசலமுதலியாரிடம்
- இலக்கியம்
கற்றது = மறைமலைஅடிகளிடம்
- சமய
அறிவு பெற்றது = பாம்பன்சுவாமிகளிடம்
உரைநடை நூல்கள்:
- முருகன்
அல்லது அழகு
- தமிழ்ச்சோலை
- உள்ளொளி
- மேடைத்தமிழ்
- சீர்திருத்தம்
அல்லது இளமை விருந்து
- மனித
வாழ்கையும்காந்தியடிகளும்
- பெண்ணின்
பெருமை அல்லது வாழ்க்கைத்துணைநலம்
- தமிழ்த்
தென்றல்
- சைவத்திறவு
- இந்தியாவும்விடுதலையும்
- சைவத்தின்
சமரசம்
- கடவுட்காட்சியும்தாயுமானவரும்
- நாயன்மார்கள்தமிழ்நாடும்நம்மாழ்வாரும்
- இராமலிங்கசுவாமிகள்
திருவுள்ளம்
- தமிழ்
ந்நோல்களில்பௌத்தம்
- காதலா? முடியா?சீர்திருத்தமா?
- என்
கடன் பணி செய்து கிடப்பதே
- இமயமலை
அல்லது தியானம்
- இளமை
விருந்து
- பொருளும்
அருளும் அல்லது மார்க்சியமும்காந்தியும்
- வளர்ச்சியும்வாழ்வும்
அல்லது படுக்கை பிதற்றல்
செய்யுள்:
- முருகன்
அருள் வேட்டல்
- கிறித்துவின்
அருள் வேட்டல்
- உரிமை
வேட்கை
- திருமால்
அருள் வேட்டல்
- சிவன்
அருள் வேட்டல்
- புதுமை
வேட்டல்
- பொதுமைவேட்டல்
- அருகன்
அருகே
- கிறித்துமொழிக்குறள்
- இருளில்
ஒளி
- இருமையும்ஒருமையும்
- முதுமை
உளறல்
பயண நூல்:
- எனது
இலங்கை செலவு
இதழ்:
- நவசக்தி
- தேசபக்தன்
குறிப்பு:
- பெரியபுராணத்திற்குகுறிப்புரைஎழுதியுள்ளார்
- திருக்குறளின்
முதல் 10
அதிகாரங்களுக்கு விரிவுரை அளித்துள்ளார்
- சென்னை
வெஸ்லி பள்ளியில் தமிழாசிரியராகப்பனிப்புரிந்தார்
- இவரின்
சொற்பொழிவுகள் எல்லாம் “தமிழ்த்தென்றல்” என்ற தலைப்பில் தொகுத்து
வெளியிடப்பட்டது
- இவரின்
பத்திரிக்கைத் தலையங்கம் எல்லாம் தொகுத்து “தமிழ்ச்சோலை” என்ற தலைப்பில்
வெளியிடப்பட்டது
- இவரின்
மேடைபேச்சுகள் எல்லாம் “மேடைத்தமிழ்” என்ற தளிப்பில்வெளியிடப்பட்டது
- இவரின்
செய்யுள் நூல்கள் எல்லாம் “அருள் வேட்டல்” என்ற தலைப்பில் தொகுத்து
வெளியிடப்பட்டது
சிறப்பு:
- இந்தியாவிலிலேயேமுதன்முதலாக
சென்னையில் தொழிலாளர் சங்கத்தைத்தொடங்கினார்
- திரு.வி.க
நடை என்று கூறும் அளவிற்கு தனி நடையைஉரைநடையில் கொண்டவர்
- அடுக்குத்தொடர்கள், வியங்கோள் அமைப்பு, வியப்புத்தொடர்கள், மரபுச் சொற்கள், கவிதை
வரிகள்,
வினாவிடைப் பாங்கு, மேடைப்பேச்சுநடை, புதிய சொல்லாக்கம் ஆகியன இவர் தம் உரைநடையின்தனித்தன்மையாகும்
- பி.ஸ்ரீ.ஆச்சார்யா
= பேனா மன்னருக்கு மன்னன். அவர் சிறந்த பக்தன். அவர் சாகவில்லை. ஏனெனில்
பக்தனைக் கண்டு சாவுதான்செத்துப் போகிறது. அவர் வாழ்ந்து வந்த புதுப்பேட்டை
விலாசம் தான் மாறியிருக்கிறது. புது விலாசம் மக்கள் உள்ளம்
- “பிரயாணம்” என்ற சொலுக்கு பதிலாக “செலவு” என்ற சொல்லை
பயன்படுத்தியவர்
- எத்துறை
பற்றியும் இன்தமிழில்பேசவும்எழுதவும் முடியும் என நிறுவியவர்இவரே
- திரு.வி.காவின்இலக்கியவாரிசுகள்
= மு.வ,
கல்கி
வையாபுரிப்பிள்ளை
வாழ்க்கைக்குறிப்பு:
- ஊர்
= திருநெல்வேலி சிக்கநரசையன் என்னும் சிற்றூர்
- பெற்றோர்
= சரவணப் பெருமாள் பிள்ளை, பாப்பம்மாள்
- ஆசிரியர்
= கணபதி ஆசிரியர்
- தமிழ்
கற்றது
= மறைமலைஅடிகளிடம்
நூல்கள்:
- கம்பன்
திருநாள்
- மாணிக்கவாசகர்
காலம்
- பத்துப்பாட்டின்காலநிலை
- பவணந்தி
காலம்
- வள்ளுவர்
காலம்
- கம்பர்
காலம்
- அகராதி
நினைவுகள்
- அகராதி
வேலையில் சில நினைவுகள்
- இலக்கியமண்டபக்
கட்டுரைகள்
நாவல்:
- ராசி
கவிதை நூல்கள்:
- என்
செல்வங்கள்
- என்
செய்வேன்
- மெலிவு
ஏன்
- விளையுமிடம்
- என்ன
வாழ்க்கை
- பிரிவு
- என்ன
உறவு
உரைகள்:
- திருமுருகாற்றுப்படை
- சிறுகதை
மஞ்சரி
- இலக்கிய
மஞ்சரி
- திராவிட
மொழிகளின் ஆராய்ச்சி
- இலக்கிய
சிந்தனை
- தமிழின்
மறு மலர்ச்சி
- இலக்கிய
உதயம்
- இலக்கிய
தீபம்
- இஅல்க்கிய
மணிமாலை
- கம்பன்
காவியம்
- இலக்கணச்சிந்தனைகள்
- சொற்கலை
விருந்து
- சொற்களின்
சரிதம்
பதிப்பித்த நூல்கள்:
- திருமந்திரம்
- கம்பராமாயணம்
- நாமதீப
நிகண்டு
- அரும்பொருள்
விளக்க நிகண்டு
- தொல்க்காப்பியம்இளம்பூரனார்
உரை
- தொல்காப்பியம்
நச்சினார்க்கினியர் உரை
- தினகர
வெண்பா
- பூகோள
விலாசம்
- புறத்திரட்டு
- எட்டுத்தொகை
- பத்துப்பாட்டு
- சீவக
சிந்தாமணி
- சீறாப்புராணம்
- விரலி
விடு தூது
ஆங்கில நூல்கள்:
- History and
tamil lexicography
- Life in the
Ancient City of Kaverippumpattinam
- Manikkavacakar
- History of Tamil
Language and Literature
குறிப்பு:
- திருவனந்தபுரம்
உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்
- சென்னைப்பல்கலைக்கழகத்தின்தமிழ்ப்பேரகராதியின்பதிப்பாசிரியராகநியமிக்கப்பட்டார்
- இவருக்கு
அகராதிப்பணிக்காக “ராவ்சாகிப்” பட்டம் வழங்கப்பட்டது