கண்ணதாசன் வாழ்க்கை

#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

nellaipasanga :-). Powered by Blogger.

கண்ணதாசன் வாழ்க்கை

G:\பொதுத் தமிழ்\பகுதி-இ (தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும்)

கண்ணதாசன் 

கண்ணதாசன்
வாழ்க்கைக் குறிப்பு:
  • இயற்பெயர் = முத்தையா
  • ஊர் = இராமநாதபுரம் மாவட்டம் சிறுகூடல்பட்டி
  • பெற்றோர் = சாத்தப்பன், விசாலாட்சி
  • காலம் = 1927-1981
புனைப் பெயர்:
  • காரை முத்துப் புலவர்
  • வணங்காமுடி
  • கமகப்பிரியா
  • பார்வதிநாதன்
  • துப்பாக்கி
  • ஆரோக்கியசாமி
வேறு பெயர்கள்:
  • கவியரசு
  • கவிச்சக்ரவர்த்தி
  • குழந்தை மனம் கொண்ட கவிஞர்
படைப்புகள்:
  • மாங்கனி
  • ஆட்டனத்திஆதிமந்தி
  • கவிதாஞ்சலி
  • பொன்மலை
  • அம்பிகா
  • அழகு தரிசனம்
  • பகவாத் கீதை விளக்கவுரை
  • ஸ்ரீ கிருஷ்னகவசம்
  • அர்த்தமுள்ள இந்துமதம்
  • பாரிமலைக் கொடி
  • சந்தித்தேன்சிந்தித்தேன்
  • அனார்கலி
  • தெய்வ தரிசனம்
  • இயேசு காவியம்(இறுதியாக எழுதிய காப்பியம்)
  • பேனா நாட்டியம்
நாவல்கள்:
  • சேரமான் காதலி(சாகித்ய அகாடமி விருது)
  • குமரிக் காண்டம்
  • வேலன்குடித் திருவிழா
  • விளக்கு மட்டுமா சிவப்பு
  • ஆயிரங்கால் மண்டபம்
  • சிங்காரி பார்த்த சென்னை
  • ஊமையான் கோட்டை
  • இராஜ தண்டனை
  • சிவகங்கைச் சீமை
தன் வரலாறு:
  • வனவாசம்
  • மனவாசம்
இதழ்:
  • தென்றல்
  • கண்ணதாசன்
  • சண்டமாருதம்
  • முல்லை
  • தென்றல் திரை
  • கடிதம்
  • திருமகள்
  • திரைஒளி
  • மேதாவி
குறிப்பு:
  • திரைப்படத் துறையில் ஏறத்தாழ 35 ஆண்டுகள் பாடல்கள்எழுதியுள்ளார்
  • இவர் கடைசியாக எழுதிய பாடல்  ஏசுதாஸ் குரலில் அமைந்த கண்ணே கலைமானேபாடலாகும்
  • சேலம் மாவட்டம் சலகண்டாபுரம்(சலங்கை) பா.கண்ணன் என்ற நாடக ஆசிரியரின் தாசன்
சிறப்பு:
  • தமிழக அரசின் ஆஸ்தான கவிஞராக இருந்தார்
  • சௌந்திரா கைலாசம் = தடுமாறு போதையிலும்கவிபாடும் மேதை அவன்
மேற்கோள்:
  • காலைக்குளித்தெழுந்து
    கருஞ்சாந்துப்பொட்டுமிட்டு
    கருநாகப்பாம்பெனவே
    கார்கூந்தல்பின்னலிட்டு
  • போற்றுபவர்போற்றட்டும்; புழுதிவாரித்
    தூற்றுபவர்தூற்றட்டும்; தொடர்ந்து செல்வேன்
  • வீடு வரை உறவு, வீதி வரை மனைவி
    காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ?
  • மலை கூட ஒரு நாளில் தேனாகலாம்
    மணல் கூடச்சிலநாளில்பொன்னாகலாம்
    ஆனாலும் அவையாவும்நீயாகுமா?
    அம்மாவென்ரழைக்கின்றசேயாகுமா?