கண்ணதாசன் வாழ்க்கை
G:\பொதுத் தமிழ்\பகுதி-இ (தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும்)
கண்ணதாசன்
கண்ணதாசன்
வாழ்க்கைக் குறிப்பு:
- இயற்பெயர்
= முத்தையா
- ஊர்
= இராமநாதபுரம் மாவட்டம் சிறுகூடல்பட்டி
- பெற்றோர்
= சாத்தப்பன்,
விசாலாட்சி
- காலம்
= 1927-1981
புனைப் பெயர்:
- காரை
முத்துப் புலவர்
- வணங்காமுடி
- கமகப்பிரியா
- பார்வதிநாதன்
- துப்பாக்கி
- ஆரோக்கியசாமி
வேறு பெயர்கள்:
- கவியரசு
- கவிச்சக்ரவர்த்தி
- குழந்தை
மனம் கொண்ட கவிஞர்
படைப்புகள்:
- மாங்கனி
- ஆட்டனத்திஆதிமந்தி
- கவிதாஞ்சலி
- பொன்மலை
- அம்பிகா
- அழகு
தரிசனம்
- பகவாத்
கீதை விளக்கவுரை
- ஸ்ரீ
கிருஷ்னகவசம்
- அர்த்தமுள்ள
இந்துமதம்
- பாரிமலைக்
கொடி
- சந்தித்தேன்சிந்தித்தேன்
- அனார்கலி
- தெய்வ
தரிசனம்
- இயேசு
காவியம்(இறுதியாக எழுதிய காப்பியம்)
- பேனா
நாட்டியம்
நாவல்கள்:
- சேரமான்
காதலி(சாகித்ய அகாடமி விருது)
- குமரிக்
காண்டம்
- வேலன்குடித்
திருவிழா
- விளக்கு
மட்டுமா சிவப்பு
- ஆயிரங்கால்
மண்டபம்
- சிங்காரி
பார்த்த சென்னை
- ஊமையான்
கோட்டை
- இராஜ
தண்டனை
- சிவகங்கைச்
சீமை
தன் வரலாறு:
- வனவாசம்
- மனவாசம்
இதழ்:
- தென்றல்
- கண்ணதாசன்
- சண்டமாருதம்
- முல்லை
- தென்றல்
திரை
- கடிதம்
- திருமகள்
- திரைஒளி
- மேதாவி
குறிப்பு:
- திரைப்படத்
துறையில் ஏறத்தாழ 35
ஆண்டுகள் பாடல்கள்எழுதியுள்ளார்
- இவர்
கடைசியாக எழுதிய பாடல் ஏசுதாஸ்
குரலில் அமைந்த கண்ணே கலைமானேபாடலாகும்
- சேலம்
மாவட்டம் சலகண்டாபுரம்(சலங்கை) பா.கண்ணன் என்ற நாடக ஆசிரியரின் தாசன்
சிறப்பு:
- தமிழக
அரசின் ஆஸ்தான கவிஞராக இருந்தார்
- சௌந்திரா
கைலாசம் = தடுமாறு போதையிலும்கவிபாடும் மேதை அவன்
மேற்கோள்:
- காலைக்குளித்தெழுந்து
கருஞ்சாந்துப்பொட்டுமிட்டு
கருநாகப்பாம்பெனவே
கார்கூந்தல்பின்னலிட்டு - போற்றுபவர்போற்றட்டும்; புழுதிவாரித்
தூற்றுபவர்தூற்றட்டும்; தொடர்ந்து செல்வேன் - வீடு
வரை உறவு,
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ? - மலை
கூட ஒரு நாளில் தேனாகலாம்
மணல் கூடச்சிலநாளில்பொன்னாகலாம்
ஆனாலும் அவையாவும்நீயாகுமா?
அம்மாவென்ரழைக்கின்றசேயாகுமா?
