இரா.மீனாட்சி
G:\பொதுத் தமிழ்\பகுதி-இ (தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும்)
இரா.மீனாட்சி
இரா.மீனாட்சி
குறிப்பு:
- இவர்
திருவாரூரில்பிறந்தவர்
- பெற்றோர்
= இராமச்சந்திரன் – மதுரம்
கவிதை நூல்கள்:
- நெருஞ்சி
- சுடுபூக்கள்
- தீபாவளிப்
பகல்
- உதயநகரிலிருந்து
- மறுபயணம்
- வாசனைப்புல்
- கொடிவிளக்கு
- இந்தியப்
பெண்கள் பேசுகிறார்கள்(ஆங்கிலப் படைப்பு)
கவிதை தொகுதி:
- Seeds France
- Duat and Dreams