ஆலந்தூர் மோகனரங்கன்
G:\பொதுத் தமிழ்\பகுதி-இ (தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும்)
ஆலந்தூர் மோகனரங்கன்
ஆலந்தூர்மோகனரங்கன்
குறிப்பு:
- செங்கல்பட்டு
மாவட்டத்தில் உள்ள ஆலந்தூரில்பிறந்தவர்
- இவரை
“கவி வேந்தர்” என்பர்
கவிதை நூல்கள்:
- சித்திரப்
பந்தல்
- காலக்கிளி
- இமயம்
எங்கள் காலடியில்(தமிழக அரசு பரிசு)
கவிதை நாடகம்:
- வைரமூக்குத்தி
- புதுமனிதன்
- யாருக்குப்
பொங்கல்
- கயமையைக்களைவோம்
- மனிதனேபுனிதனாவாய்
காப்பிய நூல்:
- கனவுப்
பூக்கள்
வாழ்க்கை வரலாறு நூல்கள்:
- வணக்கத்துக்குரியவரதராசனார்(தமிழக
அரசு பரிசு)
நாவல்:
- நினைத்தாலே
இனிப்பவளே
உரைநடை நாடகம்:
- சவால்
சம்பந்தம்