ஆலந்தூர் மோகனரங்கன்

#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

nellaipasanga :-). Powered by Blogger.

ஆலந்தூர் மோகனரங்கன்

G:\பொதுத் தமிழ்\பகுதி-இ (தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும்)

ஆலந்தூர் மோகனரங்கன்


ஆலந்தூர்மோகனரங்கன்
குறிப்பு:
  • செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஆலந்தூரில்பிறந்தவர்
  • இவரை “கவி வேந்தர்” என்பர்
கவிதை நூல்கள்:
  • சித்திரப் பந்தல்
  • காலக்கிளி
  • இமயம் எங்கள் காலடியில்(தமிழக அரசு பரிசு)
கவிதை நாடகம்:
  • வைரமூக்குத்தி
  • புதுமனிதன்
  • யாருக்குப் பொங்கல்
  • கயமையைக்களைவோம்
  • மனிதனேபுனிதனாவாய்
காப்பிய நூல்:
  • கனவுப் பூக்கள்
வாழ்க்கை வரலாறு நூல்கள்:
  • வணக்கத்துக்குரியவரதராசனார்(தமிழக அரசு பரிசு)
நாவல்:
  • நினைத்தாலே இனிப்பவளே
உரைநடை நாடகம்:
  • சவால் சம்பந்தம்