அன்னி பெசன்ட் அம்மையார்
G:\பொதுத் தமிழ்\பகுதி-இ (தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும்)
அன்னி பெசன்ட் அம்மையார்
வாழ்க்கைக்குறிப்பு:
- இயற்
பெயர் = அன்னிஉட்
- ஊர்
= இலண்டன் நகரம்
படைப்பு:
- பகவத்கீதையை
ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார், அதனை
“தாமரைப் பாடல்” என்பர்
- விழித்திடு
இந்தியா
இதழ்:
- நியூ
இந்தியா
- காமன்
வீல்
குறிப்பு:
- 1893இல் இந்தியா வந்தார்
- இந்தியாவில்
பிரம்மஞான சபை பணிகளை மேற்கொண்டார்
- இந்தியாவில்
மகளிர் சங்கம் தொடங்கினார்
- 1917 கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமை வகிதமுதன் பெண்மணி இவர் தான்
- சாரணர்
இயக்கத்தை இந்தியாவில் பரப்பினார்
- பனாரஸ்(காசி)
மத்திய இந்து பள்ளி மற்றும் கல்லூரியைநிறுவினார்
- தன்னாட்சி
இயக்கத்தை தோற்றுவித்தார்
- இவர்
“நான் தூங்குபவர்களை தட்டி எழுப்பும் தண்டோரா, அவர்களை
விழித்தெழச் செய்து தாய் நாட்டிற்கு தொண்டு புரிய வைப்பேன்” என்றார்
- பிரம்மஞானசபையின்தலைமையிடத்தை
சென்னை அடையாரில்நிறுவினார்
- அடையாரில்
ஒரு நூலகத்தை நிறுவி பழமையான சம்ஸ்கிருதநூல்களைப் பாதுகாத்து வந்தார்