அன்னி பெசன்ட் அம்மையார்

#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

nellaipasanga :-). Powered by Blogger.

அன்னி பெசன்ட் அம்மையார்

G:\பொதுத் தமிழ்\பகுதி-இ (தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும்)

அன்னி பெசன்ட் அம்மையார்


அன்னிபெசன்ட் அம்மையார்
வாழ்க்கைக்குறிப்பு:
  • இயற் பெயர் = அன்னிஉட்
  • ஊர் = இலண்டன் நகரம்
படைப்பு:
  • பகவத்கீதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார், அதனை “தாமரைப் பாடல்” என்பர்
  • விழித்திடு இந்தியா
இதழ்:
  • நியூ இந்தியா
  • காமன் வீல்
குறிப்பு:
  • 1893இல் இந்தியா வந்தார்
  • இந்தியாவில் பிரம்மஞான சபை பணிகளை மேற்கொண்டார்
  • இந்தியாவில் மகளிர் சங்கம் தொடங்கினார்
  • 1917 கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமை வகிதமுதன் பெண்மணி இவர் தான்
  • சாரணர் இயக்கத்தை இந்தியாவில் பரப்பினார்
  • பனாரஸ்(காசி) மத்திய இந்து பள்ளி மற்றும் கல்லூரியைநிறுவினார்
  • தன்னாட்சி இயக்கத்தை தோற்றுவித்தார்
  • இவர் “நான் தூங்குபவர்களை தட்டி எழுப்பும் தண்டோரா, அவர்களை விழித்தெழச் செய்து தாய் நாட்டிற்கு தொண்டு புரிய வைப்பேன்” என்றார்
  • பிரம்மஞானசபையின்தலைமையிடத்தை சென்னை அடையாரில்நிறுவினார்
  • அடையாரில் ஒரு நூலகத்தை நிறுவி பழமையான சம்ஸ்கிருதநூல்களைப் பாதுகாத்து வந்தார்