அப்துல்ரகுமான்

#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

nellaipasanga :-). Powered by Blogger.

அப்துல்ரகுமான்

அப்துல்ரகுமான்
.
முனைவர்
சை. அப்துல்ரகுமான்
http://upload.wikimedia.org/wikipedia/ta/thumb/3/30/Abdul_Rahman.jpg/200px-Abdul_Rahman.jpg

கவிக்கோ
பிறப்பு
அப்துல்ரகுமான்
1937
நவம்பர் 2
மதுரை கிழக்குச்சந்தைப்பேட்டை
இருப்பிடம்
சென்னை
தேசியம்
மற்ற பெயர்கள்
அருள்வண்ணன்
கல்வி
கலை முதுவர்
முனைவர்
பணி
பேராசிரியர்
பணியகம்
இசுலாமியக் கல்லூரி, வாணியம்பாடி
அறியப்படுவது
சர்ரியலிசக் கவிதைகள்
சமயம்
இசுலாம்
பெற்றோர்
மஹி என்னும் சையத்அஹமத்ஜைனத் பேகம்
பிள்ளைகள்
மகன்; மகள்
இணையதளம்
அப்துல்ரகுமான்,(பிறப்பு: நவம்பர் 21937)தமிழ்நாட்டைச் சேர்ந்த கவிஞரும், தமிழ்ப்பேராசிரியரும் ஆவார். கவிக்கோ என்று சிறப்பாகக்குறிப்பிடப்படுகிறார். 'வானம்பாடி' இயக்கக்கவிஞர்களோடுஇணைந்தியங்கியவர். எழுதுபவர்களின்தலைவாயிலில் தம் கவிதை வெளியீடுகளின்வாயிலாகப் புதுக்கவிதைத் துறையில் நிலைநிறுத்திக்கொண்டவர்களுள்அப்துல்ரகுமான்சிறப்பாகக்குறிப்பிடத்தக்கவர் ஆவார். அவர் பால்வீதி என்ற கவிதைத் தொகுதி மூலம் தம்மை ஒரு சோதனைப்படைப்பாளியாகஇனங்காட்டிக்கொண்டார். அத்தொகுதிவெளிவந்தபோதுகவிதையைநேரடியாகத் தராமல் உவமைகள், உருவகங்கள், படிமங்கள், குறியீடுகள் ஆகியவற்றின் வழி வெளியீட்டுமுறையைஅமைத்துக்கொண்டார். தமிழில்கவிதைக்குறியீடுகள்குறிந்து ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர். தமிழில் ஹைக்கூகஜல் ஆகிய பிறமொழிஇலக்கியங்களைமுனைந்ததிலும்பரப்பியதிலும் இவர் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.
1960 க்கு பின் கவிதை உலகுக்கு வந்த இவர் கவியரங்கக்கவிதைகளாலும்சிறப்படைந்துள்ளார். சிலேடை வார்த்தைகளால்கேட்போரைக்கவர்வது இவரது பாணி.வாணியம்பாடி இஸ்லாமியக்கல்லூரியில்தமிழ்ப்பேராசிரியராகப் பணி புரிந்தவர்.அறிவுமதி உள்ளிட்ட இளந்தலைமுறைகவிஞர்களுக்குஆசானாகவிளங்கினார்.ஆலாபனை கவிதைத்தொகுப்புக்காகசாகித்ய அகாடமி விருது பெற்றவர்.
பொருளடக்கம்
  [மறை] 
·         1 பிறப்பு
·         2 கல்வி
·         3 பணி
·         5 நூல்கள்
·         7 விருதுகள்
·         9 சான்றடைவு
பிறப்பு[தொகு]
அப்துல்ரகுமான் மதுரையில் வைகை ஆற்றின் தென்கரையில் 1937 நவம்பர் 2 ஆம் நாள் உருதுக் கவிஞர் மஹி என்னும் சையத்அஹமத்ஜைனத் பேகம் இணையருக்குமகனாகப் பிறந்தார்.
கல்வி[தொகு]
அப்துல்ரகுமான் தனது தொடக்கக்கல்வியையும் உயர்நிலைப் பள்ளிக்கல்வியையும்மதுரையில் உள்ள பள்ளிகளில்பெற்றார். பின்னர் மதுரை தியாகராசர் கல்லூரியில் சேர்ந்து இடைநிலை வகுப்பில் தேறினார். தொடர்ந்து அக்கல்லூரியிலேயே பயின்று இளங்கலை, முதுகலைபட்டங்களைப்பெற்றார். அப்பொழுது முனைவர் மா. இராசமாணிக்கனார்ஔவை துரைசாமிஅ. கி. பரந்தாமனார்அவ்வை நடராசன்அ. மு. பரமசிவானந்தம் ஆகிய தமிழறிஞர்களிடம்பயின்றார்.
சென்னை தரமணியில் அமைந்துள்ள உலகத்தமிழாராய்ச்சிநிறுவனத்தில் அதன் இயக்குநராகப் பணியாற்றிய ச. வே. சுப்பிரமணியத்தை வழிகாட்டியாகக் கொண்டு புதுக்கவிதையில் குறியீடு என்னும் தலைப்பில் ஆய்வு செய்து சென்னைப்பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
பணி[தொகு]
தமிழில்முதுகலைப் பட்டம் பெற்றதும் தியாகராசர் நடத்திய தமிழ்நாடு என்னும் நாளிதழில்மெய்ப்புதிருத்துநராகச்சிலகாலம்பணியாற்றினார். அப்பொழுது தமிழகத்தில் இருந்த ஐந்து இசுலாமியக்கல்லூரிகளுக்கு [1] விரிவுரையாளர் பதவிக்காகவிண்ணப்பித்தார். அவற்றுள்வாணியம்பாடிஇசுலாமியக்கல்லூரியில் பணியாற்ற அவருக்கு 1961 ஆம் ஆண்டில்வாய்ப்புக் கிடைத்து. அங்கே சிற்றுரையாளர், விரிவுரையாளர், பேருரையாளர், பேராசிரியர், எனப் படிப்படியாக உயர்ந்து 1991ஆம் ஆண்டில்விருப்ப ஓய்வுபெற்றார். இதில் 20 ஆண்டுகள் தமிழ்த்துறையின்தலைவராகப்பணியாற்றினார்.
வக்புவாரியதலைவராக[தொகு]
தமிழ்நாடு வக்புவாரியதலைவராக 2009 மே முதல் 2011 வரை பணியாற்றி வந்தார்.
நூல்கள்[தொகு]
படைத்தவை[தொகு]
வ.எண்
ஆண்டு
நூல்
வகை
குறிப்பு
01
1974
பால்வீதி
02
1978
நேயர் விருப்பம்
கவிதை
03
1985
கரைகளேநதியாவதில்லை
சூனியர்விகடனில் வெளிவந்த தொடர்
04
1986
அவளுக்கு நிலா என்று பெயர்
கட்டுரை
சூனியர்விகடனில்வெளிவந்த தொடர்
05
1986
முட்டைவாசிகள்
கட்டுரை
சூனியர்விகடனில்வெளிவந்த தொடர்
06
1986
மரணம் முற்றுப்புள்ளி அல்ல
கட்டுரை
சூனியர்விகடனில்வெளிவந்த தொடர்
07
1987
விலங்குகள் இல்லாத கவிதை
கட்டுரை
08
1987
சொந்தச் சிறைகள்
சூனியர்விகடனில்வெளிவந்த தொடர்
09
1989
புதுக்கவிதையில் குறியீடு
ஆய்வு
முனைவர் பட்ட ஆய்வேடு
10
1989
சுட்டுவிரல்
முத்தாரத்தில் வெளிவந்த தொடர்
11
1990
கம்பனின் அரசியல் கோட்பாடு
ஆய்வு
12
1995
கவிதை
சாகித்தியஅகாதமி விருது பெற்றது. பாக்யா இதழில்வெளிவந்த தொடர்.
13
1998
பித்தன்
கவிதை
குங்குமத்தில் வெளிவந்த தொடர்
14
1998
விதைபோல்விழுந்தவன்
கவியரங்கக்கவிதைகள்
அண்ணா கவியரங்கக் கவிதைகள்
15
1998
முத்தமிழின் முகவரி
கவியரங்கக் கவிதைகள்
மு. கருணாநிதியைப் புகழ்ந்து பாடியவை
16
1999
பூப்படைந்த சபதம்
கட்டுரை
17
1999
தொலைப்பேசிக் கண்ணீர்
கட்டுரை
18
2003
காற்று என் மனைவி
கட்டுரை
19
2003
உறங்கும் அழகி
கட்டுரை
20
2003
நெருப்பை அணைக்கும் நெருப்பு
கட்டுரை
21
2003
பசி எந்தச் சாதி
கட்டுரை
22
2003
நிலவிலிருந்துவந்தவன்
கட்டுரை
23
2003
கடவுளின் முகவரி
கட்டுரை
24
2003
முத்தங்கள்ஓய்வதில்லை
கட்டுரை
25
2004
காக்கைச் சோறு
கட்டுரை
26
2004
சோதிமிகுநவகவிதை
கட்டுரை
27
2004
மின்மினிகளால் ஒரு கடிதம்
கவிதை
கஜல் கவிதைகள்
28
2005
தாகூரின்'சித்ரா'
29
2005
ரகசிய பூ
கவிதை
30
2005
சிலந்தியின் வீடு
கட்டுரை
31
2005
இது சிறகுகளின் நேரம்
கட்டுரை
சூனியர்விகடனில்வெளிவந்த தொடர்
32
2006
இல்லையிலும் இருக்கிறான்
கட்டுரை
33
2006
பறவையின் பாதை
கவிதை
34
2007
இறந்ததால்பிறந்தவன்
கவியரங்க கவிதை
முதல் தொகுதி
35
2008
தட்டாதேதிறந்திருக்கிறது
கட்டுரை
36
2010
எம்மொழிசெம்மொழி
கட்டுரை
37
2010
பூக்காலம்
கட்டுரை
38
2011
தேவகானம்
கவிதை
39
கண்ணீர் துளிகளுக்கு முகவரி இல்லை
கவிதை
40
2013
பாலை நிலா
கவிதை
நூலாக வேண்டிய படைப்புகள் / தொடர்கள்[தொகு]
·         முத்தாரத்தில்வெளிவந்த கேள்வி - பதில்
·         ஆனந்தவிகடனில்வெளிவந்தஈழ வரலாறு
·         கவியரங்கக் கவிதைகள்
பதிப்பித்தவை[தொகு]
·         குணங்குடியார்பாடற்கோவை
·         ஐந்து சிறுகவிதைத்தொகுப்புகள்
இதழ்ப் பணி[தொகு]
விருதுகள்[தொகு]
கவிக்கோ என அழைக்கப்படும் அப்துல்ரகுமானுக்கு பல்வேறு விருதுகள் பல்வேறு அமைப்புகளால்வழங்கப்பட்டன. அவை வருமாறு:
வ.எண்
ஆண்டு
விருது
வழங்கியவர்
குறிப்பு
1
1986
கவியரசர்பாரிவிழா விருது
குன்றக்குடிஅடிகளார்
2
1989
தமிழன்னை விருது
தஞ்சைத்தமிழ்ப்பல்கலைக் கழகம்
இவ்விருதுபுதுக்கவிதைக்காகவழங்கப்பட்டது
3
1989
பாரதிதாசன் விருது
தமிழக அரசு
4
1989
கலைமாமணி விருது
தமிழக அரசு
5
1992
அக்ஷர விருது
அக்னி
6
1996
சிற்பி அறக்கட்டளை விருது
கவிஞர் சிற்பி அறக்கட்டளை
7
1997
கலைஞர் விருது
தி. மு,க.
ஒரு இலட்சம் ரூபாய்
8
1998
ராணாஇலக்கிய விருது
9
1999
சாகித்ய அகாடமி விருது
சாகித்ய அகாடமி, டெல்லி
ஆலாபனை கவிதைத்தொகுதிக்காகவழங்கப்பட்டது
10
2006
கம்ப காவலர்
கொழும்பு கம்பன் கழகம், இலங்கை
11
2007
பொதிகை விருது
பொதிகை தொலைக்காட்சி, சென்னை
12
2007
கம்பர் விருது
கம்பன் கழகம், சென்னை
13
2007
சி. பா. ஆதித்தனார்இலக்கிய பரிசு
தினத்தந்தி நாளிதழ்
ஒரு இலட்சம் ரூபாய்
14
2008
உமறு புலவர் விருது
ஒரு இலட்சம் ரூபாய்