அப்துல்ரகுமான் | தமிழ் ஆசிரியர்கள் | TNPSC Group IV

#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

nellaipasanga :-). Powered by Blogger.

அப்துல்ரகுமான் | தமிழ் ஆசிரியர்கள் | TNPSC Group IV


அப்துல்ரகுமான்

குறிப்பு:
  • மதுரையில்பிறந்தவர்
  • தமிழக அரசின் “பாரதிதாசன் விருது”, தமிழ்ப்பல்கலைக்கழகம்வழங்கிய, “தமிழ் அன்னை விருது” போன்ற பல பரிசினைபெற்றுள்ளார்
  • தொன்மம் என்ற இலக்கியஉத்தியைமிகுதியாகப்பயன்படுத்தியவர்
சிறப்பு பெயர்கள்:
  • இவர், “மரபுக்கவிதையின் வேர் பார்த்தவர்; புதுக்கவிதையில் மலர் பார்த்தவர்” எனப்பாராட்டப்படுபவர்
  • கவிக்கோ
  • விண்மீன்கள் இடையே ஒரு முழுமதி
  • வானத்தை வென்ற கவிஞன்
  • சூரியக் கவிஞன்
  • தமிழ்நாட்டு இக்பால்
இதழ்:
  • கவிக்கோ
படைப்புகள்:
  • ஐந்தாண்டுக்கு ஒரு முறை(கவிதை தொகுதி)
  • மரணம் முற்றுப்புள்ளி அல்ல
  • சுட்டுவிரல்
  • அவளுக்கு நிலா என்று பெயர்
  • உன் கண்ணில் தூங்கிக்கொள்கிறேன்
  • பால்வீதி
  • நேயர் விருப்பம்
  • பித்தன்
  • ஆலாபனை(சாகித்ய அகாடமி விருது)
  • தீபங்கள் எரியட்டும்
  • சொந்த சிறைகள்
  • முட்டைவாசிகள்
  • விதைபோல்விழுந்தவன்(அறிஞர் அண்ணாவை பற்றி)
  • காலவழு
  • விலங்குகள் இல்லாத கவிதை
  • கரைகளேநதியாவதில்லை
  • இன்றிரவு பகலில்
  • சலவை மொட்டு