பாரதிதாசன்
G:\பொதுத் தமிழ்\பகுதி-இ (தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும்)
பாரதிதாசன்

பாரதிதாசன்

வாழ்க்கைக்குறிப்பு:
- இயற்
பெயர்
= சுப்புரத்தினம்
- பெற்றோர்
= கனகசபை, இலட்சுமி
அம்மையார்
- ஊர்
= புதுச்சேரி
- காலம்
= 29.04.1891-21.04.1964
சிறப்புப்பெயர்கள்:
- புரட்சிக்கவிஞர்(அறிஞர்
அண்ணா)
- பாவேந்தர்
- புதுவைக்குயில்
- பகுத்தறிவு
கவிஞர்
- தமிழ்நாட்டு
இரசுல்கம்சதேவ்
- இயற்க்கை
கவிஞர்
நூல்கள்:
- இசை
அமுது
- பாண்டியன்
பரிசு
- எதிர்பாராத
முத்தம்
- சேரதாண்டவம்
- அழகின்
சிரிப்பு
- புரட்சிக்கவி
- குடும்ப
விளக்கு
- இருண்ட
வீடு
- குறிஞ்சித்திட்டு
- கண்ணகி
புரட்சிக்காப்பியம்
- மணிமேகலை
வெண்பா
- காதல்
நினைவுகள்
- கழைக்கூத்தியின்
காதல்
- தமிழச்சியின்
கத்தி
- இளைஞர்
இலக்கியம்
- சுப்பிரமணியர்துதியமுது
- சுதந்திரம்
உரைநடை நூல்கள்:
- திருக்குறளுக்கு
உரை எழுதியுள்ளார்
- சஞ்சீவி
பர்வதத்தின் சாரல்
நாடகங்கள்:
- சௌமியன்
- நல்ல
தீர்ப்பு
- பிசிராந்தையார்(சாகித்ய
அகாடமி விருது பெற்றது)
- சக்திமுற்றப்
புலவர்
- இரணியன்
அல்லது இணையற்ற வீரன்
- சௌமியன்
- படித்த
பெண்கள்
- இன்பக்கடல்
- நல்லதீர்ப்பு
- அமைதி
இதழ்:
- குயில்
- முல்லை(முதலில்
தொடங்கிய இதழ்)
பொதுவான குறிப்புகள்:
- பதினாறு
வயதில் புதுவை அரசினர்கல்லூரியில்பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார்
- பாரதியின்
மீது கொண்ட பற்றின் காரணமாக தம்மை பாரதிதாசன் ஆக ஆக்கிக்கொண்டார்
- அகவல், எண் சீர்விருத்தம், அறுசீர்விருத்தம்
ஆகியவை இவருடைய பாடல்களில்மிகுதியாகப் பயன்படுத்தி உள்ளார்
- பாரதியின்வேண்டுகோளுக்கு
இணங்க இவர் பாடிய “எங்கெங்குகாணினும்சக்தியடா’ என்ற பாடலைக் கேட்ட அவர், அக்கவிதையைத்தாமே, “ஸ்ரீ
சுப்பிரமணியபாரதியின்கவிதாமண்டலத்தைச் சேர்ந்த கனகசுப்புரத்தினம்எழுதியது”
எனச்சுதேசமித்திரன்இதழுக்குஅனுப்பினார்
- தொடக்க
கல்வி கற்றது = திருப்புளி சாமியாரிடம்
- இவர்
தமிழ் பயின்றது = புலவர் பு.அ.பெரியசாமியிடம்
- இவரின்
கவித்திறன் கண்டு “நாவலர் சோமசுந்தரபாரதியார்” தலைமையில் அறிஞர் அண்ணா
அவர்கள் இவருக்கு “புரட்சிக்கவி” என்ற பட்டத்தையும்25000 ரூபாய் நன்கொடையும் அளித்தார்
- வ.ரா.வின்அழைப்பின்
பேரில் “இராமனுஜர்” என்னும் படத்திற்கு திரைப்படப்பாடல்
எழுதினார்
சிறப்பு:
- புதுமைபித்தன்
= அறிவுக்கோயிலைக் கட்டி அதில் நம்மைக்குடியேற்றவிரும்புகின்றபேரறிஞன்
- கு.ப.இராசகோபாலன்
= பாரதிக்குப் பிறகு தமிழ்நாட்டில் ஓர் உண்மையான கவி
- சிதம்பரநாதசெட்டியார்
= அவர் தம் பாடல்களைப்படிக்கின்றஅந்நியனும்தமிழனாகி விடுவான்
- வி.ஆர்.எம்.செட்டியார்
= புரட்சிக்கவிபாரதிதாசன், புதிய
கவிதையை சிருஷ்டி செய்கிறார்; இயற்கையாகவே
செய்கிறார்;
தமிழ் மொழியில் புதியவளைவும், நெளிவும்மெருகும்
ஏற்றுகிறார்;
அவர் இசை வெறியில்கவிதைக்கனலுடன்பாடும்போது நாம் எத்தனை மணி நேரம்
வேண்டுமானாலும் சலிப்பின்றிக் கேட்டு இன்புறலாம். இது உண்மை! மறுக்க முடியாத உண்மை
- திரு.வி.க
= குயிலின்பாடலும் மயிலின் ஆடலும்வண்டின்யாழும்அருவியின்முழவும் இனிக்கும், பாரதிதாசன்பாட்டும் இனிக்கும்
- சுரதா
= தடையேதும் இல்லை இவர் நடையில், வாழைத்தண்டுக்கோதடுக்கின்றகனுக்களுண்டு
- 1990ஆம் ஆண்டு தமிழக அரசு இவரின் நூல்களை எல்லாம் நாட்டுடைமைஆக்கியது
மேற்கோள்:
- நீலவான்ஆடைக்குள்
உடல் மறைத்து
நிலாவென்றுகாட்டுகின்றாய்ஒளிமுகத்தை
கோலம் முழுவதும் காட்டிவிட்டால்காதற்
கொள்ளையிலேஇவ்உலகம்சாமோ? - எல்லார்க்கும்
எல்லாம்
என்று இருப்பதான
இடம்நோக்கிநகர்கிறதுஇந்தவையம் - கல்லாரைக்காணுங்கால்கல்விநல்காக்
கசடர்குத் தூக்குமரம் அங்கே உண்டாம் - தமிழுக்குஅமுதென்று
பேர் – இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர் - தமிழைப்பழித்தவனைத்
தாய் தடுத்தாலும்விடாதே
- எங்கள்
வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு - நல்ல
குடும்பம் பல்கலைக் கழகம்