பசவய்யா

#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

nellaipasanga :-). Powered by Blogger.

பசவய்யா

G:\பொதுத் தமிழ்\பகுதி-இ (தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும்)



பசவய்யா


பசவய்யா
குறிப்பு:
  • இயற்பெயர் = சுந்தரராமசாமி
  • ஊர் = நாகர்கோயில்
  • சுந்தராமசாமி பெயரில் தமிழ்க்கணினிக்கான விருது, இளம் படைப்பாளர் விருது வழங்கப்படுகிறது
கவிதை:
  • ஒரு புளியமரத்தின் கதை
  • அக்கரைச் சீமையில்
  • பிரசாதம்
  • நடுநிசி நாய்கள்
  • யாரோ ஒருவனுக்காக
  • 107 கவிதைகள்
நாவல்:
  • ஜெஜெ சில குறிப்புகள்
  • காற்றில் கரைந்த பேராசை
  • இறந்தகாலம் பெற்ற உயிர்
  • குழந்தைகை – பெண்கள் – ஆண்கள்
  • வானமேஇளவெயிலேமரச்செறிவே
  • வாழ்க சந்தேகங்கள்
  • மூன்று நாடகங்கள்
  • ஒரு புளிய மரத்தின் கதை
மொழிபெயர்ப்பு நூல்கள்:
  • தொலைவிலிருந்து கவிதைகள்
சிறுகதை:
  • காகம்
  • சன்னல்
  • மேல்பார்வை
  • நாடார் சார்
  • அகம்கோயில்காளையும்உழவுமாடும்
  • பள்ளம்
  • பல்லக்கு தூக்கிகள்