நாமக்கல் கவிஞர்

#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

nellaipasanga :-). Powered by Blogger.

நாமக்கல் கவிஞர்

G:\பொதுத் தமிழ்\பகுதி-இ (தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும்)


நாமக்கல் கவிஞர்



நாமக்கல் கவிஞர்
வாழ்க்கைக்குறிப்பு:
  • இயற் பெயர்    = இராமலிங்கம் பிள்ளை
  • பெற்றோர்      = வேங்கடராம பிள்ளை, அம்மணி அம்மாள்
  • ஊர்            = நாமக்கல்
  • காலம்          = 19.10.1888-24.08.1972
சிறப்பு பெயர்கள்:
  • நாமக்கல் கவிஞர்
  • காந்தியக் கவிஞர்
  • ஆஸ்தானக் கவிஞர்
  • காங்கிரஸ் புலவர்
  • புலவர்(விஜயராகவ  ஆச்சாரியார்)
நூல்கள்:
  • அவனும் அவளும்(காப்பியம்)
  • இலக்கிய இன்பம்
  • தமிழன் இதயம்(கவிதை தொகுப்பு)
  • என் கதை(சுய வரலாறு)
  • சங்கொலி(கவிதை தொகுப்பு)
  • கவிதாஞ்சலி
  • தாயார் கொடுத்த தனம்
  • தேமதுரத்தமிழோசை
  • பிரார்த்தனை
  • இசைத்தமிழ்
  • தமிழ்த் தேர்
  • தாமரைக்கண்ணி
  • கற்பகவல்லி
  • காதல் திருமணம்
நாவல்:
  • மலைக்கள்ளன்
உரைநடை நூல்கள்:
  • கம்பரும்வான்மீகியும்
நாடகம்:
  • மாமன் மகள்
  • சரவண சுந்தரம்
மொழிப்பெயர்ப்பு நூல்:
  • காந்திய அரசியல்
இதழ்:
  • லோகமித்திரன்
குறிப்புகள்:
  • இவர் செயலால் காந்தியடிகளையும், பாட்டால்பாரதியையும் தம் குருவாகஏற்றுக்கொண்டவர்
  • இவர் மூன்று மாதம் மட்டுமே தொடக்கப்பள்ளி ஆசிரியராகப் பணி புரிந்தார்
  • சிறு வயது முதல் ஒரு முஸ்லிம்தாயால்(பதுலாபீவி) வளர்க்கப்பட்டவர்
  • இவர் சிறந்த ஓவியர்
  • இவர் முதன்முதலாகவரைந்த படம் இராமகிருஷ்ணபரமஹம்சர்
  • அரியணையில் அமர்ந்திருக்கும்ஐந்தாம் ஜார்ஜ் மன்னனுக்குப்பாரத மாத முடிசூட்டுவது போல் படம் வரைந்து தங்கப் பதக்கம் பெற்றார்.
  • இவரின் பாடல்களைக் தொகுத்து வெளியிட்டவர் = தணிகை உலகநாதன்
சிறப்பு:
  • இவர் தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞர் ஆவார்
  • இராசாசி = திலகர்விதைத்த வித்து பாரதியாகமுளைத்தது; காந்தி தூவிய விதை நாமக்கல்கவிஞராகத் தோன்றியது
  • இராசாசி = இந்தச் சமயத்தில் பாரதி இல்லையே என்று ஏங்கினேன் அந்தக் குறையை நீங்கள் நீக்கிவிட்டீர்கள்
  • பாரதி = பலேபாண்டியா, நீர் ஒரு புலவர், ஐயமில்லை
  • நாட்டுக்கும்மி” என்ற தலைப்பில் நூறு தேச பக்திப் பாடல்களை எழுதி, சேலம் எஸ்.விஜயராகவஆச்சாரியார் முன்பு பாடி அரங்கேற்றம் செய்தார். ஆச்சாரியார் அவருக்கு “புலவர்” என்ற பட்டம் வழங்கினார்
  • தமிழக சட்ட மேலவை உறுப்பினராக நியமனம் செய்ய பெற்றார்
  • இவர் “பத்மபூஷன்” விருது பெற்றுள்ளார்
மேற்கோள்:
  • கத்தி இன்றி ரத்தமன்றியுத்தமொன்றுவருகுது
  • தமிழன் என்றோர்இனமுண்டு
    தனியே அவர்க்கொருகுணமுண்டு
  • தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
  • இந்திய நாடு என்னுடைய நாடு
    என்று தினம்தினம் நீயதைப் பாடு
  • பாட்டாளி மக்கள் பசிதீர வேண்டும்
    பணமென்றமோகத்தின் விசை தீர வேண்டும்
  • கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்
  • கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்