நாமக்கல் கவிஞர்
G:\பொதுத் தமிழ்\பகுதி-இ (தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும்)
நாமக்கல் கவிஞர்

நாமக்கல் கவிஞர்

வாழ்க்கைக்குறிப்பு:
- இயற்
பெயர்
= இராமலிங்கம் பிள்ளை
- பெற்றோர்
= வேங்கடராம பிள்ளை, அம்மணி அம்மாள்
- ஊர்
= நாமக்கல்
- காலம்
= 19.10.1888-24.08.1972
சிறப்பு பெயர்கள்:
- நாமக்கல்
கவிஞர்
- காந்தியக்
கவிஞர்
- ஆஸ்தானக்
கவிஞர்
- காங்கிரஸ்
புலவர்
- புலவர்(விஜயராகவ ஆச்சாரியார்)
நூல்கள்:
- அவனும்
அவளும்(காப்பியம்)
- இலக்கிய
இன்பம்
- தமிழன்
இதயம்(கவிதை தொகுப்பு)
- என்
கதை(சுய வரலாறு)
- சங்கொலி(கவிதை
தொகுப்பு)
- கவிதாஞ்சலி
- தாயார்
கொடுத்த தனம்
- தேமதுரத்தமிழோசை
- பிரார்த்தனை
- இசைத்தமிழ்
- தமிழ்த்
தேர்
- தாமரைக்கண்ணி
- கற்பகவல்லி
- காதல்
திருமணம்
நாவல்:
- மலைக்கள்ளன்
உரைநடை நூல்கள்:
- கம்பரும்வான்மீகியும்
நாடகம்:
- மாமன்
மகள்
- சரவண
சுந்தரம்
மொழிப்பெயர்ப்பு நூல்:
- காந்திய
அரசியல்
இதழ்:
- லோகமித்திரன்
குறிப்புகள்:
- இவர்
செயலால் காந்தியடிகளையும், பாட்டால்பாரதியையும்
தம் குருவாகஏற்றுக்கொண்டவர்
- இவர்
மூன்று மாதம் மட்டுமே தொடக்கப்பள்ளி ஆசிரியராகப் பணி புரிந்தார்
- சிறு
வயது முதல் ஒரு முஸ்லிம்தாயால்(பதுலாபீவி) வளர்க்கப்பட்டவர்
- இவர்
சிறந்த ஓவியர்
- இவர்
முதன்முதலாகவரைந்த படம் இராமகிருஷ்ணபரமஹம்சர்
- அரியணையில்
அமர்ந்திருக்கும்ஐந்தாம் ஜார்ஜ் மன்னனுக்குப்பாரத மாத முடிசூட்டுவது போல்
படம் வரைந்து தங்கப் பதக்கம் பெற்றார்.
- இவரின்
பாடல்களைக் தொகுத்து வெளியிட்டவர் = தணிகை உலகநாதன்
சிறப்பு:
- இவர்
தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞர் ஆவார்
- இராசாசி
= திலகர்விதைத்த வித்து பாரதியாகமுளைத்தது; காந்தி
தூவிய விதை நாமக்கல்கவிஞராகத் தோன்றியது
- இராசாசி
= இந்தச் சமயத்தில் பாரதி இல்லையே என்று ஏங்கினேன் அந்தக் குறையை நீங்கள்
நீக்கிவிட்டீர்கள்
- பாரதி
= பலேபாண்டியா,
நீர் ஒரு புலவர், ஐயமில்லை
- “நாட்டுக்கும்மி” என்ற தலைப்பில் நூறு தேச பக்திப் பாடல்களை எழுதி, சேலம் எஸ்.விஜயராகவஆச்சாரியார் முன்பு பாடி அரங்கேற்றம் செய்தார்.
ஆச்சாரியார் அவருக்கு “புலவர்” என்ற பட்டம் வழங்கினார்
- தமிழக
சட்ட மேலவை உறுப்பினராக நியமனம் செய்ய பெற்றார்
- இவர்
“பத்மபூஷன்” விருது பெற்றுள்ளார்
மேற்கோள்:
- கத்தி
இன்றி ரத்தமன்றியுத்தமொன்றுவருகுது
- தமிழன்
என்றோர்இனமுண்டு
தனியே அவர்க்கொருகுணமுண்டு - தமிழன்
என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
- இந்திய
நாடு என்னுடைய நாடு
என்று தினம்தினம் நீயதைப் பாடு - பாட்டாளி
மக்கள் பசிதீர வேண்டும்
பணமென்றமோகத்தின் விசை தீர வேண்டும் - கைத்தொழில்
ஒன்றை கற்றுக்கொள்
- கவலை
உனக்கில்லை ஒத்துக்கொள்