ந.பிச்சமூர்த்தி

#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

nellaipasanga :-). Powered by Blogger.

ந.பிச்சமூர்த்தி

G:\பொதுத் தமிழ்\பகுதி-இ (தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும்)


ந.பிச்சமூர்த்தி



ந.பிச்சமூர்த்தி
வாழ்க்கைக்குறிப்பு:
  • இயற்பெயர் = ந. வேங்கட மகாலிங்கம்
  • புனைபெயர் = ந. பிச்சமூர்த்தி
  • ஊர்  = தஞ்சாவூர்மாவட்டம்கும்பகோணம்
  • தொழில் = 1924 – 1938 வரை வழக்கறிஞர், 1938 – 1954 வரை கோவில் நிருவாக     அலுவலர்.
  • எழுத்துப்பணி = கதைகள், மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், ஓரங்க நாடகங்கள்.
  • காலம் = 15.08.1900 – 04.12.1976
  • புதுக்கவிதையின்இரட்டையர்கள் = பிச்சமூர்த்தி, கு.ப.இராசகோபாலன்(கூறுயவர் = வல்லிக்கண்ணன்)
சிறப்பு பெயர்கள்:
  • சிறுகதையின் சாதனை
  • புதுக்கவிதையின் முன்னோடி
  • தமிழ் புதுக்கவிதை இயக்கத்தின் தோற்றுநர்
  • புதுக்கவிதையின் முதல்வர்
  • புதுக்கவிதை இயக்கத்தின் விடிவெள்ளி
புனைப் பெயர்:
  • ரேவதி
  • பிச்சு
  • ந.பி
சிறுகதைகள்:
  • பதினெட்டாம் பெருக்கு
  • நல்ல வீடு
  • அவனும் அவளும்
  • ஜம்பரும் வேட்டியும்
  • மாயமான்
  • ஈஸ்வர லீலை
  • மாங்காய்த் தலை
  • மோகினி
  • முள்ளும்ரோசாவும்
  • கொலுப்பொம்மை
  • ஒரு நாள்
  • கலையும் பெண்ணும்
  • இரும்பும்புரட்சியும்
  • பாம்பின் கோபம்
  • விஞ்ஞானத்திற்குப் பலி(முதல் சிறுகதை)
  • இரட்டை விளக்கு
புதுக்கவிதை:
  • கிளிக்குஞ்சு
  • பூக்காரி
  • வழித்துணை
  • கிளிக்கூண்டு
  • காட்டுவாத்து
  • புதுக்குரல்கள்(தமிழின் முதல் புதுக்கவிதை தொகுதி)
  • காதல்(இவரின் முதல் கவிதை)
  • உயிர்மகள்(காவியம்)
  • ஆத்தூரான் மூட்டை
மேற்கோள்:
  • வாழ்க்கைப்போர்
    முண்டிமோதும்துணிவே இன்பம்
    உயிரின்முயற்சியேவாழ்வின் மலர்ச்சி
    ஜீவா! விழியை உயர்த்து
    சூழ்வின் இருள் என்ன செய்யும்
    கழகு பெற்ற வெற்றி நமக்கும் கூடும்