ந.பிச்சமூர்த்தி
G:\பொதுத் தமிழ்\பகுதி-இ (தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும்)
ந.பிச்சமூர்த்தி

ந.பிச்சமூர்த்தி

ந.பிச்சமூர்த்தி
வாழ்க்கைக்குறிப்பு:
- இயற்பெயர்
= ந. வேங்கட மகாலிங்கம்
- புனைபெயர்
= ந. பிச்சமூர்த்தி
- ஊர்
= தஞ்சாவூர்மாவட்டம்கும்பகோணம்
- தொழில்
= 1924
– 1938 வரை வழக்கறிஞர், 1938 – 1954 வரை கோவில் நிருவாக அலுவலர்.
- எழுத்துப்பணி
= கதைகள்,
மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், ஓரங்க நாடகங்கள்.
- காலம்
= 15.08.1900
– 04.12.1976
- புதுக்கவிதையின்இரட்டையர்கள்
= பிச்சமூர்த்தி,
கு.ப.இராசகோபாலன்(கூறுயவர் = வல்லிக்கண்ணன்)
சிறப்பு பெயர்கள்:
- சிறுகதையின்
சாதனை
- புதுக்கவிதையின்
முன்னோடி
- தமிழ்
புதுக்கவிதை இயக்கத்தின் தோற்றுநர்
- புதுக்கவிதையின்
முதல்வர்
- புதுக்கவிதை
இயக்கத்தின் விடிவெள்ளி
புனைப் பெயர்:
- ரேவதி
- பிச்சு
- ந.பி
சிறுகதைகள்:
- பதினெட்டாம்
பெருக்கு
- நல்ல
வீடு
- அவனும்
அவளும்
- ஜம்பரும்
வேட்டியும்
- மாயமான்
- ஈஸ்வர
லீலை
- மாங்காய்த்
தலை
- மோகினி
- முள்ளும்ரோசாவும்
- கொலுப்பொம்மை
- ஒரு
நாள்
- கலையும்
பெண்ணும்
- இரும்பும்புரட்சியும்
- பாம்பின்
கோபம்
- விஞ்ஞானத்திற்குப்
பலி(முதல் சிறுகதை)
- இரட்டை
விளக்கு
புதுக்கவிதை:
- கிளிக்குஞ்சு
- பூக்காரி
- வழித்துணை
- கிளிக்கூண்டு
- காட்டுவாத்து
- புதுக்குரல்கள்(தமிழின்
முதல் புதுக்கவிதை தொகுதி)
- காதல்(இவரின்
முதல் கவிதை)
- உயிர்மகள்(காவியம்)
- ஆத்தூரான்
மூட்டை
மேற்கோள்:
- வாழ்க்கைப்போர்
முண்டிமோதும்துணிவே இன்பம்
உயிரின்முயற்சியேவாழ்வின் மலர்ச்சி
ஜீவா! விழியை உயர்த்து
சூழ்வின் இருள் என்ன செய்யும்
கழகு பெற்ற வெற்றி நமக்கும் கூடும்