குலசேகர ஆழ்வார்
G:\பொதுத் தமிழ்\பகுதி-இ (தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும்)
குலசேகர ஆழ்வார்
குலசேகர ஆழ்வார்
குறிப்பு:
- இவர்
சேரநாட்டுத்திருவஞ்சிக் களத்தில் தோன்றியவர்.
- இவர்
எழுதிய பாடல்கள் பெருமாள் திருமொழி எனப்படும்.
- அவை
மொத்தம் 105
பாடல்கள் ஆகும்.
- இவர்
கௌத்துவமணியின்அம்சமாகப்பிறந்தவர்
- இவர்
வடமொழியில் “முகுந்த மாலை” என்னும் நூலினைஎழுதியுள்ளார்
- இவர்
இராமனுக்கு தாலாட்டு பாடியவர்
- ஒவ்வொரு
வைணவத்திருக்கோயிலிலும் இறைவனின் கருவறைக்கு முன் உள்ள படி “குலசேகரன் படி”
என்ற பெயரில் வழங்கப்படும்
- திருவரங்கத்தின்
மூன்றாம் மதிலை இவர் கட்டினார்
வேறு பெயர்கள்:
- கொல்லிக்
காவலன்
- கூடல்
நாயகன்
- கோழிக்கோ
படைப்பு:
- பெருமாள்
திருமொழி
மேற்கோள்:
- ஆனாதசெல்வத்தரம்பையர்கள்தற்சூழ
வானாளுஞ்செல்வமும்மண்ணரசும்யான்வேண்டேன்
தேனார்பூஞ்சோலைத்திருவேங்கடச்சுனையில்
மீனாய்ப் பிறக்கும் விதியுடையனாவேனே - மீன்னோக்கும்நீள்வயல்சூழ்வித்துவக்கோட்டம்மாஎன்
பானோக்காயாகிலுமுன்பற்றல்லால்பற்றில்லேன்
தானோக்காதெத்துயரம்செய்திடினும்தார்வேந்தன்
கோனோக்கிவாழுங்குடிபோன்றிருந்தேனே