குலசேகர ஆழ்வார்

#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

nellaipasanga :-). Powered by Blogger.

குலசேகர ஆழ்வார்

G:\பொதுத் தமிழ்\பகுதி-இ (தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும்)

குலசேகர ஆழ்வார்

குலசேகர ஆழ்வார்
குறிப்பு:
  • இவர் சேரநாட்டுத்திருவஞ்சிக் களத்தில் தோன்றியவர்.
  • இவர் எழுதிய பாடல்கள் பெருமாள் திருமொழி எனப்படும்.
  • அவை மொத்தம் 105 பாடல்கள் ஆகும்.
  • இவர் கௌத்துவமணியின்அம்சமாகப்பிறந்தவர்
  • இவர் வடமொழியில் “முகுந்த மாலை” என்னும் நூலினைஎழுதியுள்ளார்
  • இவர் இராமனுக்கு தாலாட்டு பாடியவர்
  • ஒவ்வொரு வைணவத்திருக்கோயிலிலும் இறைவனின் கருவறைக்கு முன் உள்ள படி “குலசேகரன் படி” என்ற பெயரில் வழங்கப்படும்
  • திருவரங்கத்தின் மூன்றாம் மதிலை இவர் கட்டினார்
வேறு பெயர்கள்:
  • கொல்லிக் காவலன்
  • கூடல் நாயகன்
  • கோழிக்கோ
படைப்பு:
  • பெருமாள் திருமொழி
மேற்கோள்:
  • ஆனாதசெல்வத்தரம்பையர்கள்தற்சூழ
    வானாளுஞ்செல்வமும்மண்ணரசும்யான்வேண்டேன்
    தேனார்பூஞ்சோலைத்திருவேங்கடச்சுனையில்
    மீனாய்ப் பிறக்கும் விதியுடையனாவேனே
  • மீன்னோக்கும்நீள்வயல்சூழ்வித்துவக்கோட்டம்மாஎன்
    பானோக்காயாகிலுமுன்பற்றல்லால்பற்றில்லேன்
    தானோக்காதெத்துயரம்செய்திடினும்தார்வேந்தன்
    கோனோக்கிவாழுங்குடிபோன்றிருந்தேனே