காளமேகப்புலவர்

#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

nellaipasanga :-). Powered by Blogger.

காளமேகப்புலவர்

G:\பொதுத் தமிழ்\பகுதி-இ (தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும்)

காளமேகப்புலவர்

காளமேகப்புலவர்
வாழ்க்கை குறிப்பு:
  • இயற் பெயர் = வரதன்
  • பிறந்த ஊர் = கும்பகோணத்திற்கு அருகில் உள்ள “நந்திக்கிராமம்” எனவும், விழுப்புரம் மாவடத்தில் உள்ள “எண்ணாயிரம்” எனவும் கூறுவர்.
பெயர் காரணம்:
  • கார்மேகம் போல்” கவிதை பொழியும் ஆற்றல் பெற்றதால், இவர் “காளமேகப்புலவர்” என அழைக்கப்பெற்றார்.
  • கரியமேகம் எவ்வாறு விடாது பெய்யுமோ, அதுபோல் “இம்” என்னும் முன்னே எழுநூறு கவிப்பாடும் ஆற்றல் மிக்கவர்.
சிறப்பு பெயர்;
  • வசை பாட காளமேகம்
  • வசைகவி
  • ஆசுகவி
படைப்புகள்:
  • திருவானைக்கா உலா
  • திருவானைக்கா சரஸ்வதி மாலை
  • சமுத்திரவிலாசம்
  • சித்திரமடல்
  • பரப்பிரம்ம விளக்கம்
  • வினோதரசமஞ்சரி
  • தமிழ் நாவலர் சரிதை
  • புலவர் புராணம்
  • தனிச்செய்யுள் சிந்தாமணி
  • பெருந்தொகை
  • கடல் விலாசம்
சிறப்பு:
  • சிலேடை, வசைப்பாடுவதில் வல்லவர்
குறிப்பு:
  • இவர் வைணவராக இருந்து சைவராகமாறினார்.
  • திருமலைராயன்அவைக்களதலைமைப் புலவர் அதிமதுரகவியோடு வாதிட்டு “எமகண்டம்” பாடி அவரை வென்றவர்.
  • திருவரங்கம் பெரிய கோயிலில் மடைப்பள்ளியில் சமையல் தொழில் செய்தவர்
  • வர்க்கஎழுத்துக்களை மட்டுமே கொண்டு பல பாடல் புனைந்தவர்.
  • இவர் மறைந்த இடம் = திருவானைக்கா
  • திருவானைக்கா கோயில் தாசியானமோகனாங்கியால்சைவரானார்