காளமேகப்புலவர்
G:\பொதுத் தமிழ்\பகுதி-இ (தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும்)
காளமேகப்புலவர்
காளமேகப்புலவர்
வாழ்க்கை குறிப்பு:
- இயற்
பெயர் = வரதன்
- பிறந்த
ஊர் = கும்பகோணத்திற்கு அருகில் உள்ள “நந்திக்கிராமம்” எனவும், விழுப்புரம் மாவடத்தில் உள்ள “எண்ணாயிரம்” எனவும் கூறுவர்.
பெயர் காரணம்:
- “கார்மேகம் போல்” கவிதை பொழியும் ஆற்றல் பெற்றதால், இவர் “காளமேகப்புலவர்” என அழைக்கப்பெற்றார்.
- கரியமேகம்
எவ்வாறு விடாது பெய்யுமோ, அதுபோல்
“இம்” என்னும் முன்னே எழுநூறு கவிப்பாடும் ஆற்றல் மிக்கவர்.
சிறப்பு பெயர்;
- வசை
பாட காளமேகம்
- வசைகவி
- ஆசுகவி
படைப்புகள்:
- திருவானைக்கா
உலா
- திருவானைக்கா
சரஸ்வதி மாலை
- சமுத்திரவிலாசம்
- சித்திரமடல்
- பரப்பிரம்ம
விளக்கம்
- வினோதரசமஞ்சரி
- தமிழ்
நாவலர் சரிதை
- புலவர்
புராணம்
- தனிச்செய்யுள்
சிந்தாமணி
- பெருந்தொகை
- கடல்
விலாசம்
சிறப்பு:
- சிலேடை, வசைப்பாடுவதில் வல்லவர்
குறிப்பு:
- இவர்
வைணவராக இருந்து சைவராகமாறினார்.
- திருமலைராயன்அவைக்களதலைமைப்
புலவர் அதிமதுரகவியோடு வாதிட்டு “எமகண்டம்” பாடி அவரை வென்றவர்.
- திருவரங்கம்
பெரிய கோயிலில் மடைப்பள்ளியில் சமையல் தொழில் செய்தவர்
- வர்க்கஎழுத்துக்களை
மட்டுமே கொண்டு பல பாடல் புனைந்தவர்.
- இவர்
மறைந்த இடம் = திருவானைக்கா
- திருவானைக்கா
கோயில் தாசியானமோகனாங்கியால்சைவரானார்