கவிமணி
G:\பொதுத் தமிழ்\பகுதி-இ (தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும்)
கவிமணி
கவிமணி
வாழ்க்கைக்குறிப்பு:
- ஊர்
= கன்னியாகுமரி மாவட்டம் தேரூர்
- பெற்றோர்
= சிவதாணுபிள்ளை,
ஆதிலட்சுமி அம்மையார்
- துணைவியார்
= உமையம்மையார்
- ஆசிரியர்
= சாந்தலிங்க தம்பிரான்
- காலம்
= 27.08.1876-26.09.1954
சிறப்பு பெயர்கள்:
- கவிமணி(சென்னை
மாகாணத் தமிழ் சங்கத்தின் தலைவர் உமாமகேசுவரனார்)
- குழந்தை
கவிஞர்
- தேவி
- நாஞ்சில்
நாட்டு கவிஞர்
- தழுவல்
கவிஞர்
நூல்கள்:
- அழகம்மைஆசிரியவிருத்தம்(இயற்றிய
முதல் நூல்)
- காந்தளூர்
சாலை
- மலரும்மாலையும்
- ஆசிய
ஜோதி
- நாஞ்சில்
நாட்டு மருமக்கள் வழி மான்மியம்(நகைச்சுவை நூல்)
- குழந்தைச்
செல்வம்
- தேவியின்
கீர்த்தனைகள்
- தீண்டாதார்
விண்ணப்பம்
- கவிமணியின்உரைமணிகள்
குறிப்பு:
- எட்வின்ஆர்னால்ட்
என்பார் எழுதிய light
of asiaஎன்ற நூலை அழகிய தமிழில்ஆசிய ஜோதி என
மொழிப்பெயர்த்துள்ளார்
- பாரசீக
கவிஞர் உமர்கய்யாம் பாடல்களை தமிழில்ரூபாயத் என்ற தலைப்பில் மொழி பெயர்த்துள்ளார்
- மும்மொழிப்
புலமை வாய்ந்தவர்
சிறப்பு:
- இனிய
தமிழில் எவரும் விளங்கப் பாடல் இயற்றும் திறம் மிக்கவர்
- ரசிகமணிடி.கே.சி
= தேசிய விநாயகம்பிள்ளையின்பாடல்கள் தமிழ் மக்களுக்குக் கிடைத்த பெருஞ்
செல்வம்;
அறிய செல்வம், தெவிட்டாத
அமிர்தம்;
ஆயுள் நாள் முழுவதும் தமிழ் மகன் தன்னுடன் வைத்துக் கொண்டு
அனுபவிக்கத் கூடிய வாடாதகற்பகப்பூச்செண்டு
- நாமக்கல்
கவிஞர் = தேசிய விநாயகத்தின்கவிப்பெருமை – தினமும் கேட்பது என்செவிப் பெருமை
- டி.கே.சண்முகம்
=
கவிமணியின்கவிதைகளைப் புரிந்து கொள்வதற்குப்பண்டிதராகவேண்டியதில்லை; படிக்கத் தெரிந்த எவரும் பொருள் கொள்ளத்தக்கஎளியநடை
- மு.வரதராசனார்
= போராட்டமும் பரபரப்பும் மிகுந்த காலத்தில் வாழ்ந்த போதிலும் அவருடைய
உள்ளமும்,
கவிதைகளும் அமைதியும் இனிமையும்உடையனவாகவிளங்கியதுவிந்தையே
- நாமக்கல்
கவிஞர் = துரும்பெனமெலிந்த தேகம், துலங்கிடும்
குளிர்ந்த பார்வை,
இரும்பினும் வலிய உள்ளம், இனியவே
செய்யும் எண்ணம்,
பரம்பொருள் நினைவே காட்டும் பாரெல்லாம் பரந்த நோக்கம், கரும்பினும் இனிய சொற்கள், கவிமணி
வடிவம் ஆகும்
மேற்கோள்:
- தோட்டத்தில்
மேயுதுவெள்ளைப் பசு – அங்கே
துள்ளிக்குதிக்குதுகன்றுக்குடடி
அம்மா என்குதுவெள்ளைப் பசு - ஓடும்
உதிரத்தில் – வடிந்து
ஒழுகும் கண்ணீரில்
தேடித் பார்த்தாலும் – சாதி
தெரிவதுண்டோ அப்பா? - உள்ளத்துள்ளது
கவிதை – இன்பம்
- உருவெடுப்பது
கவிதை
தெள்ளத் தெளிந்த தமிழில் – உண்மை
தெரிந்து ரைப்பது கவிதை - மங்கையராகப்பிறப்பதற்கே
நல்ல
- மாதவம்செய்திட
வேண்டும் அம்மா