கலாப்ரியா
G:\பொதுத் தமிழ்\பகுதி-இ (தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும்)
கலாப்ரியா
கலாப்ரியா
குறிப்பு:
- இயற்பெயர்
= தி.சு.சோமசுந்தரம்
- பெற்றோர்
= கந்தசாமி,
சண்முகவடிவு
- ஊர்
= திருநெல்வேலி
- இவர்
குற்றாலத்தில் மூன்று முறை கவிதைப்பட்டறைகள்நடிதியவர்
- “நிறைய புதுக்கவிதைகள்பழசும் இல்லாத புதுசும் இல்லாத அலி கவிதைகளாக
இருக்கின்றன. ஆனால் கலாப்ப்ரியாவின் கவிதைகள் ஆண்பிள்ளைக் கவிதைகள் அல்லது
பெண் பிள்ளைக்கவிதைகள்” என தி.ஜானகிராமனால்பாராட்டப்பட்டவர்
கவிதைகள்:
- வெள்ளம்
- தீர்த்தயாத்திரை
- மாற்றாங்கே
- எட்டயபுரம்
- சுயம்வரம்
- உலகெல்லாம்
சூரியன்
- கலாப்பிரியா
கவிதைகள்
- அனிச்சம்
- வனம்
புகுதல்
- எல்லாம்
கலந்த காற்று
- நான்
நீ மீன்