மு.மேத்தா

#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

nellaipasanga :-). Powered by Blogger.

மு.மேத்தா

G:\பொதுத் தமிழ்\பகுதி-இ (தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும்)

மு.மேத்தா

மு.மேத்தா
குறிப்பு:
  • இயற்பெயர் = முகமதுமேத்தா
  • ஊர் = பெரியகுளம்
  • இவர் கல்லூரிப்பேராசரியர்
கவிதை நூல்கள்:
  • கண்ணீர்ப்பூக்கள்
  • ஊர்வலம்(தமிழக அரசு பரிசு)
  • அவர்கள் வருகிறார்கள்
  • நடந்த நாடகங்கள்
  • காத்திருந்த காற்று
  • திருவிழாவில் ஒரு தெருப்பாடகன்
  • இதயத்தில் நாற்காலி
  • ஒருவானம் இரு சிறகு
  • மனச்சிறகு
  • நனைத்தவன நாட்கள்
  • ஆகாயத்தில் அடுத்த வீடு(சாகித்ய அகாடமி விருது)
  • நாயகம் ஒரு காவியம்
  • காற்றை மிரட்டியசருகுகள்
நாவல்:
  • சோழ நிலா
சிறுகதை;
  • மகுடநிலா
  • அவளும் நட்சதிரம் தான்
கதைக் கவிதை:
  • வெளிச்சம் வெளியே இல்லை
கட்டுரை:
  • நாணும் என் கவிதையும்
உரைநடை:
  • மேத்தாவின்முன்னுரைகள்
  • நினைத்தது நெகிழ்ந்தது
  • ஆங்காங்கே அம்புகள்
கவியரங்கக் கவிதை:
  • முகத்துக்கு முகம்