சாலை இளந்திரையன்

#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

nellaipasanga :-). Powered by Blogger.

சாலை இளந்திரையன்

சாலை இளந்திரையன்

G:\பொதுத் தமிழ்\பகுதி-இ (தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும்)



சாலை இளந்திரையன்
குறிப்பு:
  • இயற்பெயர் = மகாலிங்கம்
  • ஊர் = நெல்லை மாவட்டம்
  • எழுத்துச் சீர்திருத்த மாநாடு, அறிவியக்க மாநாடு, விழிப்புணர்ச்சி மாநாடு, தமிழ் எழுச்சி மாநாடு ஆகிய மாநாடுகளைநடத்தியவர்
  • உலகத்தமிழ்ஆராய்சிக் கழகம்இந்தியப்பல்கலைக்கழகத்தமிழாசிரியர் மன்றம், அறிவியக்கப் பேரவை, டில்லித்தமிழ்ச் சங்கம், தமிழ் பண்பாட்டு இயக்கம் ஆகியவை தோன்ற காரணமாய் இருந்தவர்
நூல்கள்:
  • சிலம்பின்சிறுநகை
  • பூத்தது மானுடம்
  • வீறுகள் ஆயிரம்
  • அன்னை நீ ஆட வேண்டும்
  • காலநதிதீரத்திலே
  • கொட்டியும்ஆம்பலும்
  • நஞ்சருக்குப்பஞ்சணையா?
  • நடைகொண்டபடைவேழம்
  • காக்கை விடு தூது
  • உரை வீச்சு
  • உள்ளது உள்ளபடி
  • காவல் துப்பாக்கி
  • ஏழாயிரம் எரிமலைக