சி.சு.செல்லப்பா

#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

nellaipasanga :-). Powered by Blogger.

சி.சு.செல்லப்பா

சி.சு.செல்லப்பா


சி.சு.செல்லப்பா
குறிப்பு:
  • பிறந்த ஊர் = சின்னமனூர்
  • வத்தலகுண்டில் வளர்ந்தவர்
  • எழுத்து” என்ற இதழைதொடங்கினார்
  • தமிழ் சிறுபத்திரிக்கைகளின் முன்னோடி = எழுத்து இதழ்
  • இவர் பிச்சமூர்த்தியின் “புதுக்குரல்கள்” என்ற கவிதை தொகுதியைத்பதிப்பித்துவெளியிட்டார்
சிறப்பு பெயர்:
  • புதுக்கவிதைப்புரவலர்
சிறுகதை:
  • சரசாவின் பொம்மை
  • மணல் வீடு
  • அறுபது
  • சத்யாக்ரகி
  • வெள்ளை
  • மலைமேடு
  • மார்கழி மலர்
புதுக்கவிதை:
  • மாற்று இதயம்
விமர்சனம்:
குறுங்காவியம்:
  • இன்று நீ இருந்தால்(மகாத்மா காந்தி பற்றியது)
நாவல்:
  • சுதந்திர தாகம்(சாகித்ய அகாடமி விருது)
  • வாடிவாசல்
  • ஜீவனாம்சம்