கடித இலக்கியம்
G:\பொதுத் தமிழ்\பகுதி-இ (பொதுத் தமிழ்)
கடித இலக்கியம்

கடித இலக்கியம்

கடித இலக்கியம்
நேரு
- நேரு
இந்திரகாந்திக்கு1922
முதல் 1964
வரை,
மொத்தம் 42
ஆண்டுகள் கடிதம் எழுதினார்.
- இந்திர
காந்தி,
மேற்கு வங்காளத்தில், சாந்தி
நிகேதன்என்னுமிடத்தில் உள்ள தாகூரின்விஸ்வபாரதிகல்லூரியில் படித்தார்.
- நேரு
கடிதம் எழுதியதுஉத்திராஞ்சல் மாநில அல்மோரா மாவட்ட சிறையில் இருந்து. நாள்: 22.02.0935
- நேரு
படித்தது இங்கிலாந்தில் உள்ள கேம்ப்ரிட்ஜ்பல்கலைகழகத்தில்.
- புத்தகம்
வாசிப்பதைகடமையாகவோ,
கட்டயப்படுதவோ கூடாது என்கிறார் நேரு.
- மேலும்
நேரு,
பிளோட்டோவின்புத்தகங்கள்சுவையானவை, சிந்தனையைதூண்டுபவை
என்றும் கூறுகிறார். சுருக்கமாகவும், வாசிக்க
எளிதாகவும் இருக்கும் கிரேக்கநாடகங்கள் நம் ஆர்வத்தை தூண்டும் என்றும்
கூறுகிறார். காளிதாசரின்சாகுந்தலம் நாடகம் படிக்க வேண்டிய நூல் என்றும்
கூறுகிறார்.
- டால்ஸ்டாயின்
“போரும் அமைதியும்” என்ற நாவல், உலகில்
மிகச் சிறந்த நூல்களில் ஒன்று எனவும், பெர்னார்ட்ஷாவின்
நூல்கள் வாசிக்க தகுந்தவை என்றும் கூறுகிறார்.
- நேருக்கு
மிகவும் பிடிதமானவார் ஆங்கில சிந்தனையாளரும்கல்வியாளருமானபிட்ராந்துரஸ்ஸல்.
- புத்தக
படிப்பு என்பது 1000
முகங்கள் கொண்ட வாழ்கையை புரிந்து கொள்ள பயன்படும் என்கிறார்.
- கேம்ப்ரிட்ஜ்
– இங்கிலாந்தில்
உள்ள பல்கலைக்கழகம்
- சேக்ஸ்பியர்
– ஆங்கில
நாடக ஆசிரியர்
- மில்டன்
– ஆங்கில
கவிஞர்
- பிளேட்டோ
– கிரேக்கச்சிந்தனையாளர்
- காளிதாசர்
– வடமொழி
நாடக ஆசிரியர்
- டால்ஸ்டாய்
– ரஷ்ய
நாடு எழுத்தாளர்
- பெர்னார்ட்ஷா
– ஆங்கில
நாடக ஆசிரியர்
- பெட்ரண்டரஸ்ஸல் –
சிந்தனையாளர், கல்வியாளர்
- அல்மோரா
சிறை
– உத்தராஞ்சல்
மாநிலத்தில் உள்ளது
- கிருபளானி
– விஸ்வபாரதியில்பணிபுரிந்த
ஒரு பேராசிரியர்
காந்தி கடிதம்
- 1917ஆம் ஆண்டு புரோச் நகரில் நடைபெற்ற இரண்டாவது கல்வி மாநாட்டில் காந்தியடிகள்நிகழ்த்திய தலைமை உரை, மாணவர்களக்கு ஏற்ற வானம் கடித வடிவில் அமைகப்பட்டுள்ளது.
- பயிற்று
மொழி பற்றிய நிறைவான முடிவிற்குவருவதை பற்றிய நோக்கம்.
- பயிற்றுமொழி
குறித்து சிந்திக்காமல் கல்வி கற்பிப்பது, அடித்தளம்
இல்லாமல் கட்டடத்தைஎழுப்புவதைபோன்றது என்கிறார்.
- கவி
இரவிந்த்ரநாத்தாகூரின்இர்பானஇலக்கியநடையின்உயர்விற்குக் காரணம் ஆங்கிலத்தில்
அவருக்கு உள்ள அறிவு மட்டுமன்று, தம்முடைய
தாய்மொழியில் அவருக்கு இருந்த பற்றும் தான்.
- முன்சிராம்
பேசும் பொது குழந்தைகள், ஆண்கள், பெண்கள் அனைவரும் மிகுந்த ஈடுபாட்டுடன் கேட்பதற்கு காரணம் அவர்தம்
தாய்மொழி அறிவே.
- மதன்மோகன்மாளவியாவின்
ஆங்கில பேச்சு வெள்ளியைப்போல்ஒளிவிட்டாலும், அவரின்
தாய்மொழிப் பேச்சு தங்கதிப்போன்று ஒழி வீசுகின்றது.
- தாய்மொழியைவளமுறச்
செய்வதற்கு தேவையானது,
தங்கள் தாய்மொழியில் உள்ள அன்பும் மதிப்பும்தான்.
- மக்கள்
அறிவுள்ளவர்களாக இருந்தால், அவர்தம்மொழியும்
அவ்வாறே அமையும்.
- தாய்மொழியில்
மூலம் நமக்குத் கல்வி அளிக்கப்பட்டிருந்தால்நம்மிடையே பல
போஸ்களும்இராய்களும்தோன்றிஇருப்பார்கள்.
- பள்ளிக்கூடம்
வீட்டைப்போன்று இருக்க வேண்டும். குழந்தைக்கு வீட்டில் தோன்றும்
எண்ணங்களுக்கும் பள்ளியில் ஏற்படும் எண்ணங்களுக்கும் நெருங்கிய தொடர்பு
இருக்க வேண்டும்.
- தாய்மொழியைக்
கற்பித்தல் மொழியாகவைத்துக்கொண்டால், ஆங்கிலத்தில்
அறிவைப் பெறுவது பாதிக்கப்படுமா, இல்லையா
என்பதை பற்றி சிந்தனை செய்ய வேண்டியது இல்லை என்கிறார்.
- தாய்மொழியில்அறிவை
பெறுவதே சிறந்தது என்கிறார்.
மு.வ
- அன்னைக்கு, தம்பிக்கு,
தங்கைக்கு,
நண்பர்க்கு என நான்கு கடித இல்லக்கிய நூல்களை எழுதியுள்ளார்
- மு.வ.வின்
பிற நூல்களுக்கான திறவுகோல் அவர்தம் கடித இலக்கியங்களேஎன்பர்
- தம்பிக்கு
எழுதிய கடிதத்தில் அவர் கூறியுள்ளது
- தமிழரின்
ஒற்றுமை
- தனி
ஒருவரின் உயர்வு இன உயர்வு ஆகாது
- தமிழ்மொழி
ஒன்றே தமிழரைப் பிணைத்து ஒற்றுமைப்படுத்தும்
- ஆட்சி
மொழி என்றால் எவ்வகைகல்லூரிகளிலும்எல்லாப்பாடங்களையும்தமிழிலேயே கற்பிக்க
வேண்டும்
- கடிதம், பணவிடை,
விளம்பரப் பலகை, விற்பனைச்சீட்டு
முதலியவை எல்லாம் தமிழில் எழுத வேண்டும்
- சாதிசமயவேறுபாடுகளைமறக்கக்
கற்றுக்கொள்;
மறக்க முடியாவிட்டால் புறக்கணிக்கக் கற்றுக்கொள்
- வெளிநாட்டுத்
துணியை மறுப்பதுபோல்தமிழ்நாட்டுக்கும்தமிழ்மொழிக்கும் நன்மை செய்யாத
செய்தித்தாளைகளை விலக்கு
- தமிழர்
நடத்தும் கடைகளையும்தொழிற்கூடங்களை போற்று
- தமிழர்
கடை தொலைவில் இருந்தாலும், விலை
கூடுதலாக இருந்தாலும்,
ஏதேனும் குறை இருந்தாலும் அங்கேயே சென்று வாங்கு
- கூடிய
வரையில் தமிழ்நாட்டில் தமிழ்த் தொழிலாளர்களால் செய்யப்பட்ட பொருள்களையே
வாங்கு
- தமிழரிடையேபகையையும்பிரிவையும்
வளர்க்கும் எந்தச்செயலையும் செய்யாதே, பேசாதே
எண்ணாதே
- கொள்கைகள், கட்சிகள்,
இயக்கங்களைவிட நாட்டு மக்களின் நன்மையே பெரிது
- தலைமை
உன்னைத் தேடி வந்தால் வரட்டும்; நீ
அதைத் தேடி அலையாதே
- தொண்டுக்கு
முந்து;
தலைமைக்குப் பிந்து
- ஒவ்வொருவரும்ஆணையிடுவதற்கு
விரும்புகிறார். அடங்கி ஒழுகுவதற்கு யாரும் இல்லை. அதனால் தான் வீழ்ச்சி
நேர்ந்தது
அண்ணா
- “திராவிட நாடு” என்ற இதழில் கடிதங்களை எழுதினார்
- “தம்பிக்கு” என எழுதினார்
- இவர்
கடிதங்கள் சிந்தனையைத்தூண்டின
- பிற
தலைவர்கள் செய்யாத வகையில் தம் கட்சியினரை எல்லாம் குடும்ப உறுப்பினராக்கி, அண்ணன்,
தம்பி உறவில்பினைதுக்கொண்டார்
- இவர்
தம் கடிதத்தில் தமிழ்,
தமிழர்,
தமிழ்ப்பண்பாடு, தமிழர்
தாழ்வும்உயர்வும் தமிழர் செய்யவேண்டியது, பகுத்தறிவு, ஆரிய எதிர்ப்பு போன்ற கருத்துகள்மிளிர்கின்றன
ஆனந்தரங்கர்நாட்குறிப்பு
வரலாற்று ஆவணம்:
- ஆனந்தரங்கரின்நாட்குறிப்பு
ஓர் இலக்கியமாகவும்,
வரலாற்றுஆவணமாகவும்மதிக்கப் பெற்றது.
இளமைக்காலம்:
- ஆனந்தரங்கர்
சென்னை பெரம்பூரில்பிறந்தவர்.
- இவரின்
தந்தை = திருவேங்கடம்
- இவர்
தன் மூன்றாம் வயதில் தன் தாயை இழந்தார்.
- இவர்
“எம்பார்” என்பவரிடம் கல்வி கற்றார்.
புதுவைக்கு செல்லுதல்:
- இவரின்
தந்தை திருவேங்கடம்,
மைத்துனர்நைனியப்பரின்வேண்டுகோளுக்கு இணங்க புதுவையில்குடியேறினார்.
- அங்கு
அரசுப்பணியில்உதவியாளராகச் சேர்ந்து, நாளடைவில்
திவானாகப் பதவி உயர்வு பெற்றார்.
துபாசி:
- ஆனந்தரங்கர்
கல்வி கற்றபின்னர்,
பாக்குக் கிடங்கு நடத்தி வந்தார்.
- “துய்ப்ளே” என்னும் ஆளுநரின் மொழிபெயர்ப்பாளர்(துபாசி) இறந்ததால், ஆனந்தரங்கர்அப்பணிக்குஅமர்த்தப்பட்டார்.
ஆனந்தரங்கரின்நாட்குறிப்பு:
- ஆனந்தரங்கர்துபாசியாகப்
பணியாற்றிய காலத்தில்,
1736ஆம் ஆண்டு முதல் 1761ஆம் ஆண்டு வரை ஏறத்தாழ 25 ஆண்டுகள்
நாட்குறிப்புஎழுதியுள்ளார்.
- தம்
நாட்குறிப்புக்கு “தினப்படிச் செய்திக்குறிப்பு”, “சொஸ்த லிகிதம்” எனப்பெயரிட்டார்.
வரலாற்றுச் செய்திகள்:
- பிரெஞ்சுப்படைகாரைக்காலைப்பிடிக்கச்
சென்று தோல்வியடைந்தது, தில்லியின்
மீது பாரசீகப்படையெடுப்பு, குற்றவாளிகளுக்குக்
கடுமையான தண்டனை வழங்கிய செய்திகள், இலபூர்தொனோ
கப்பல் பிரெஞ்சுநாட்டில்லிருந்து சென்றது, வெளிநாட்டுப்
பயணிகள் வந்து சென்ற நிகழ்வுகள் முதலிய முக்கிய வரலாற்றுச் செய்திகள் இடம்
பெற்றுள்ளது.
- ஆனந்தரங்கரின்நாட்குறிப்புவரலாற்றுக்கருவூலமாகத்திகழ்கிறது.
வணிகச் செய்தி:
- துறைமுகநகரங்களில்
உள்ள மக்களின் வருவாய்க்குஅடிப்படையாய் அமைவது அங்கு வரும்
கப்பல்களின்போக்குவரத்தே ஆகும்.
- புதுச்சேரிக்குகப்பல்கள்
வந்த செய்தி கேட்டதும் மக்கள் மகிழ்தனர்.
- அது
குறித்து,
“நாட்பட்ட திரவியம் மீண்டும் கிடைத்தாற்
போலவும்,
மரணமுற்ற உறவினர்கள் உயிர்பெற்று எழுந்து வந்தது போலவும், அவரவர் வளவிலே கலியாணம் நடப்து போலவும், நீண்டநாள் தவங்கிடந்து புத்திர பாக்கியம் கிட்டினாற்ஒளவும், தேவாமிர்த்ததைச்சுவைத்துபோலவும்சந்தோஷித்தார்கள்; அதைக்காகிதத்தில் எழுத முடியாது” என்று குறிப்பிட்டுளார்.
தண்டனைச் செய்தி:
- நீதி
வளங்கள்,
தண்டனை அழித்தல் முதலிய செய்திகளும்நாட்குறிப்பில் இடம் பெற்றுள்ளன.
- திருட்டு
கும்பலின்தலைவனுக்குகடைத் தெருவில் தூக்கில் இடப்பட்டது என்ற செய்தி
குறிகப்படுள்ளது.
பண்பாட்டு நிலை:
- ஆனந்தரங்கர், தம் நாட்குறிப்பில்தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான உறவு, பெரியவர்களைமதிக்கும் பண்பு, பெரியவர்களுக்கு
வணக்கம் செய்தல்,
கோவில் திருவிழாக்கள், பலகை
வழக்கங்கள்,
சடங்குகள் போன்றவற்றை குறித்துள்ளார்.
ஆனந்தரங்கர் பெற்ற சிறப்புகள்:
- முசபர்சங், ஆனந்தரங்கருக்கு மூவாயிரம் குதிரைகளை வழங்கி, அவருக்கு “மண்சுபேதார்” என்னும் பட்டம் வழங்கினார்.
- பின்பு
செங்கல்பட்டு கோட்டைக்குதளபதியாகவும், பின்பு
அம்மாவட்டம்முழுமைக்கும்ஜாகிர்தாராகவும் நியமித்தார்.
- ஆளுநர்
மாளிகைக்குள்பல்லகில் செல்லும் உரிமை அவருக்கு வழங்கப்பட்டது.
- அவர்
தங்கப் பிடி போட்ட கைத்தடி வைத்துக்கொள்ளவும்செருப்பணிந்து ஆளுநர்
மாளிகைக்குள்செல்லவும் உரிமை பெற்றிருந்தார்.
பெப்பிசு:
- உலக
நாட்குறிப்புஇலக்கியத்தின் முன்னோடி = பெப்பிசு
- இந்தியாவின்
பெப்பிசு = ஆனந்தரங்கர்
- நாட்குறிப்புவேந்தர்
= ஆனந்தரங்கர்
பிறமொழி சொற்கள்:
- சொஸ்த
= தெளிந்த அல்லது உரிமையுடைய
- லிகிதம்
= கடிதம் அல்லது ஆவணம்
- வளவு
= வீடு
- துபாசி
= இருமொழிப்புலமை உடையவர்(மொழிப்பெயர்ப்பாளர்)
- டைஸ்
என்னும் இலத்தின்சொல்லுக்கு நாள் என்பது பொருள்.
- இச்சொல்லில்
இருந்து டைரியம் என்னும் இலத்தின் சொல் உருவானது.
- இச்சொல்லுக்குநாட்குறிப்பு
என்பது பொருள். இதிலிருந்து டைரி என்னும் ஆங்கிலச் சொல் உருவானது.
பிற குறிப்புகள்:
- அருணாச்சலக்
கவிராயர் தம் இராமநாடகத்தைத்திருவரங்கத்தில்அரங்கேற்றிய பின்னர், மீண்டும் ஒருமுறை ஆனந்தரங்கர் முன்னிலையில் அரங்கேற்றினார்.
- கே.கே.பிள்ளை, “ஆனந்தரங்கருடையநாட்குறிப்புகள் அவரது காலத்தில் யாருமே
புரிந்திராதஅரியதொரு இலக்கியப் பணி” என்றார்.
- “தான் நேரில் கண்டும்கேட்டும்அறிந்துள்ளசெய்திகளைச்சித்திரகுப்தனைப்
போல் ஒன்றுவிடாமல் குறித்து வைத்துள்ளார்” – வ.வே.சு
ஆனந்தரங்கர் குறித்து வெளிவந்த இலக்கியங்கள்:
- ஆனந்தரங்கர்
கோவை = தியாகராசதேசிகர்
- கள்வன்
நொண்டிச் சிந்து
- ஆனந்தரங்கர்
பிள்ளைத்தமிழ் = அறிமதிதென்னகன்
- ஆனந்தரங்கர்விஜயசம்பு
= சீனிவாசக்கவி(வடமொழி)
- ஆனந்தரங்கர்ராட்சந்தமு
= கச்தூரிரங்கக்கவி(தெலுங்கு)