தமிழகம் ஊரும்பேரும்
G:\பொதுத் தமிழ்\பகுதி-இ (பொதுத் தமிழ்)


தமிழகம்
ஊரும்பேரும்
குறுஞ்சி நிலா ஊர்கள்:
மலை, கரடு, பாறை, குன்று, குருச்சி, கிரி
|
- மலையின்
அருகே உள்ள ஊர்களுக்குநாகமலை, ஆனைமலை, சிறுமலை,
திருவண்ணாமலை, விராலிமலை, வள்ளிமலைஎனப்பெயர்கள் உள்ளன.
- ஓங்கியுயர்ந்தநிலபகுதி
– மலை
- மலையின்
உயரத்தில் குறைந்தது – குன்று
- குன்றின்
உயரத்தில் குறைந்தது – கரடு, பாறை
- குன்றைஅடுத்துள்ள
ஊர்கள் குன்றூர்,
குன்றத்தூர்,
குன்றக்குடி என வழங்கப்பெற்றன.
- மலையைக்குறிக்கும்
வடசொல்,
“கிரி” என்பதாகும். சிவகிரி, கிருஷ்ணகிரி,
நீலகிரி,
கோத்தகிரிஎன்பனமலையையொட்டி எழுந்த ஊர்பெயர்கள்.
- குருச்சி, ஆழ்வார்க்குருச்சி, கல்லிடைக்குருச்சி, கள்ளக்குருச்சி என்ற பெயர்கள் எல்லாம் குறிஞ்சி நிலா ஊர்களே.
குறிஞ்சி என்னும் சொல்லேமருவிக்குருச்சிஆயிற்று.
முல்லை நிலா ஊர்கள்:
காடு, புரம், பட்டி, பாடி
|
- அத்தி(ஆர்)
மரங்கள் சூழ்ந்த ஊர் “ஆர்க்காடு” எனவும், ஆல
மரங்கள் நிறைந்த ஊர் “ஆலங்காடு” எனவும், களாச்செடிகள்
நிறைந்த ஊர் “களாக்காடு” எனவும் பெயரிட்டனர்.
- காட்டின்
நடுவில் வாழ்ந்த மக்கள், அங்குத்திரியும்விலங்குகளால்தமக்கும், தம் கால்நடைகளுக்கும் ஊறு நேராவண்ணம் வேலி கட்டிப் பாதுகாத்தனர்.
அவ்வூர்கள் “பட்டி,
பாடி” என அழைக்கப்பட்டன.(காளிப்பட்டி, கோவில்பட்டி, சிறுகூடல்பட்டி)
மருத நில ஊர்கள்:
ஊர், குடி, சோலை, பட்டி, குளம், ஏரி, ஊரணி
|
- நிலவளமும், நீர்வளமும்பயிர்வலமும் செறிந்த மருதநிலக்குடியிருப்பும் “ஊர்” என
வழங்கப்பட்டது.
- ஆறுகள்
பாய்ந்த இடங்களில் “ஆற்றூர்” என வழங்கப்பட்டபெயர்கள் காலப்போக்கில் “ஆத்தூர்”
என மருவியது.
- மரங்கள்
சூழ்ந்த பகுதிகளில் மரங்களின் பெயரோடு ஊர் பெயரை சேர்த்து
வழங்கினர்.(கடம்பூர்,
கடம்பத்தூர்,
புளியங்குடி,
புளியஞ்சோலை,
புளியம்பட்டி).
- குளம், ஏரி,
ஊருணி ஆகிவற்றுடன் ஊர் பெயர்களி இணைத்து வழங்கினர்.( புளியங்குளம், வேப்பேரி,
பேராவூரணி).
நெய்தல் நிலா ஊர்கள்:
பட்டினம், பாக்கம், கரை, குப்பம்
|
- கடற்கரை
பேரூர்கள் “பட்டினம்” எனவும், சிற்றூர்கள்
“பாக்கம்” எனவும் பெயர் பெற்றிருந்தன.
- பரதவர்
வாழ்ந்த ஊர்கள் “கீழக்கரை, கோடியக்கரை, நீலாங்கரை” எனப் பெயர் பெற்றிருந்தன.
- மீனவர்கள்
வாழும் இடங்கள் “குப்பம்” என்று அழைகப்படுகிறது.
திசையும் ஊர்களும்:
ஊர், பழஞ்சி
|
- நாற்றிசைப்பெயர்களும்ஊர்களுடன்குறிக்கப்பெற்றன.
ஊருக்கு கிழக்கே இருந்த பகுதியை “கீழூர்” எனவும், மேற்கே இருந்த பகுதியை “மேலூர்” எனவும் பெயரிட்டனர்.
நாயக்கமன்னர்கள்:
- நாயக்கமன்னர்கள்தமிழகத்தை72 பாளையங்களாக பிரித்து ஆட்சி செய்தனர்.
- அவர்கள்
ஊர்ப்பெயருடன்பாளையத்தை சேர்த்து வழங்கினர்.(ஆரப்பாளையம், மதிகோன்பாளையம், குமாரப்பாளையம், மேட்டுப்பாளையம்)
ஊர் பெயர்கள் மாறுதல்:
- கல்வெட்டுகளில்
காணப்படும் “மதிரை” மருதையாகி இன்று “மதுரை”யாகமாறியுள்ளது.
- கோவன்புத்தூர்
என்னும் பெயர் “கோயமுத்தூர்” ஆகி, இன்று
“கோவை” ஆக மருவியுள்ளது.