சுரதா

#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

nellaipasanga :-). Powered by Blogger.

சுரதா

G:\பொதுத் தமிழ்\பகுதி-இ (தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும்)


சுரதா

சுரதா
வாழ்க்கைக்குறிப்பு:
  • இயற்பெயர்     = இராசகோபாலன்
  • ஊர்            = பழையனூர்
  • பெற்றோர்      = திருவேங்கடம், சண்பகம் அம்மையார்
சிறப்பு பெயர்கள்:
  • உவமைக் கவிஞர்(ஜெகசிற்பியன்)
  • கவிஞர் திலகம்(சேலம் கவிஞர் மன்றம்)
  • தன்மானக் கவிஞர்(மூவேந்தர் முத்தமிழ் மன்றம்)
  • கலைமாமணி(தமிழக இயலிசை நாடக மன்றம்)
  • கவிமன்னர்(கலைஞர் கருணாநிதி)
படைப்புகள்:
  • தேன்மழை(கவிதைத் தொகுதி, தமிழ் வளர்ச்சி கழகப் பரிசு)
  • சிரிப்பின் நிழல்(முதல் கவிதை)
  • சாவின் முத்தம்
  • உதட்டில் உதடு
  • பட்டத்தரசி
  • சுவரும்சுண்ணாம்பும்
  • துறைமுகம்
  • வார்த்தை வாசல்
  • எச்சில் இரவு
  • அமுதும்தேனும்
  • தொடா வாலிபம்
கட்டுரை:
  • முன்னும் பின்னும்
இதழ்:
  • காவியம்(முதல் கவிதை இதழ், வார இதழ்)
  • இலக்கியம்(மாத இதழ்)
  • ஊர்வலம்(மாத இதழ்)
  • சுரதா(மாத இதழ்)
  • விண்மீன்(மாத இதழ்)
குறிப்பு:
  • பாரதிதாசனுக்குதாசனாகவிளங்கியதால்சுப்புரத்தினதாசன் என்பதை சுரதா என மாற்றிக்கொண்டார்
சிறப்பு:
  • தமிழக அரசின் முதல் பாவேந்தர்நினைவுப் பரிசு பெற்றவர்
  • வ.ரா(வ.ராமசாமி) = மற்றொரு பாரதி பிறந்து விட்டான்
மேற்கோள்:
  • தண்ணீரின் ஏப்பம் தான் அலைகள்
  • தடைநடையே அவர் எழுத்த்தில் இல்லை வாழைத்
    தண்டுக்கோதடுக்கின்றகணுக்கள் உண்டு
  • படுக்கவைத்தவினாக்குறி போல்
    மீசை வைத்த பாண்டியர்கள்
  • வரலாற்றுப் பேரழகி ஆதிமந்தி
    எதுகை வரல்போல் அடுத்து வந்தால், அத்தி
    என்பானோமோனனையைப் போல் முன்னே வந்தான்