வாணிதாசன்

#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

nellaipasanga :-). Powered by Blogger.

வாணிதாசன்

G:\பொதுத் தமிழ்\பகுதி-இ (தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும்)

வாணிதாசன்

வாணிதாசன்
வாழ்க்கைக்குறிப்பு:
  • இயற்பெயர்        = எத்திராசலு (எ) அரங்கசாமி
  • பெயர்              = வாணிதாசன்
  • பிறந்த இடம்       = புதுவையை அடுத்த வில்லியனூர்
  • பெற்றோர்         = அரங்கதிருக்காமு – துளசியம்மாள்
வேறு பெயர்கள்:
  • புதுமைக் கவிஞர்
  • பாவலரேறு
  • பாவலர்மணி
  • தமிழ்நாட்டுத்தாகூர்(மயிலைசிவமுத்து)
  • தமிழ்நாட்டு வோர்ட்ஸ்வொர்த்
புனைப்பெயர்:
  • ரமி
நூல்கள்:
  • தமிழச்சி
  • கொடிமுல்லை
  • எழிலோவியம்
  • தீர்த்த யாத்திரை
  • இன்ப இலக்கியம்
  • பொங்கல் பரிசு
  • இரவு வரவில்லை
  • சிரித்த நுணா
  • வாணிதாசன் கவிதைகள்
  • பாட்டரங்கப்பாடல்கள்
  • இனிக்கும் பாட்டு
  • எழில் விருத்தம்(விருதப்பாவிற்குஇலக்கணமாய்த்திகழ்வது)
  • தொடுவானம்
  • பாட்டு பிறக்குமடா(தமிழக அரசு பரிசு)
குறிப்பு:
  • இவர் பாவேந்தர்பாரதிதாசனிடம்தொடக்கக்கல்வி பயின்றவர்.
  • இவரின் பாடல்கள்சாகித்தியஅகாதெமி வெளியிட்ட “தமிழ்க்கவிதைக் களஞ்சியம்” என்ற நூலிலும், தென்மொழிகள் புத்தக வெளியீட்டுக் கழகம் வெளியிட்ட “புதுதமிழ்க்கவிமலர்கள்” என்ற நூலிலும் மற்றும் பற்பல தொகுப்பு நூல்களிலும் இடம் பெற்றுள்ளன.
  • இவர், “தமிழ்-பிரெஞ்ச்கையகரமுதலி” என்ற நூலைவெளியிட்டார்.
  • பிரெஞ்ச் குடியரசு தலைவர் இவருக்கு “செவாலியர்” என்ற விருதினை வழங்கி உள்ளார்
  • இவரின் முதல் பாடல் = பாரதி நாள்
சிறப்பு:
  • பாரதிதாசன்பரம்பரையில் மூத்தவர்
  • பாவேந்தர் பரிசு பெற்றுள்ளார்
  • மயிலைசிவமுத்து = தமிழ்நாட்டுத்தாகூர்
  • சிலேடை, இடக்கரடக்கல் அமைத்துப்பாடுவாதில் வல்லவர்
  • குற்றியலுகரத்தின்ஒலியைஉவமையாக கையாண்ட முதல் கவிஞர் இவரே
மேற்கோள்:
  • பாரதி தாசன் பெயரை உரைத்திடப்
    பாட்டுப் பிறக்குமடா
  • இடுவெயில்போல்உழைக்கும்சேரிவாழ்ஏழைமக்கள்
    கொடுவெயில்குளிர்மழைக்குத்குந்திடக் குடிசை உண்டோ?
  • மக்கட்கேவானை என்றும் மடக்கிநீ அனுப்பி வைத்தாய்
    மக்கட்கே ஆறு வற்றாத அருவி தந்தாய்