தமிழில்சிறுகதைகள்

#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

nellaipasanga :-). Powered by Blogger.

தமிழில்சிறுகதைகள்

G:\பொதுத் தமிழ்\பகுதி-இ (பொதுத் தமிழ்)

தமிழில்சிறுகதைகள்


தமிழில்சிறுகதைகள்
  • சிறுகதை உலகின் தந்தை செகாவ்
  • சிறுகதை தோன்றிய முதல் இந்திய மொழி வங்காளி
  • தமிழ்ச்சிறுகதையின் முன்னோடி = வீரமாமுனிவர்
  • தமிழின் முதல் சிறுகதை வ.வே.சு.ஐயரின் குளத்தங்கரை அரச மரம்
  • தமிழின் முதல் சிறுகதை தொகுப்பு = மங்கையர்கரசியின் காதல்
  • சிறுகதையின் தந்தை = வ.வே.சு.ஐயர்
தமிழ்ச் சிறுகதை முன்னோடி
- வீரமாமுனிவர்
தமிழ் சிறுகதையின் தந்தை
- வ.வே.சு.ஐயர்
தமிழின் முதல் சிறுகதை
- குளத்தங்கரை அரச மரம்
தமிழின் முதல் சிறுகதை தொகுப்பு
- மன்கையர்கரசியின் காதல்
கி.இராஜ நாராயணன்
- வட்டாரக்கதைகளின் முன்னோடி
கி.இராஜ நாராயணன்
- கரிசில்கதைகளின் தந்தை
புதுமைபித்தன்
- சிறுகதை மன்னன்
புதுமைபித்தன்
- தமிழ்நாட்டின்மாப்பசான்
புதுமைப்பித்தன்
- தமிழ்ச்சிறுகதையின் தூண்
புதுமைபித்தன்
- சிறுகதைச்செல்வர்
கல்கி
- தமிழ்நாட்டின்வால்டர்ஸ்காட்
கல்கி
- தமிழ் சிறுகதை இலக்கியத்தின் ஆசான்
ந.பிச்சமூர்த்தி
- சிறுகதையின் சாதனை
மௌனி
- சிறுகதையின் திருமூலர்(புதுமைபித்தன்)
பாரதியார்
சிறுகதைகள்:
  • நவதந்திரக் கதைகள்
  • கதைக்கொத்து
  • பூலோகரம்பை
  • திண்டிம சாஸ்திரி
  • ஸ்வர்ணகுமாரி
  • சின்ன சங்கரன் கதை
  • ஆறில் ஒரு பங்கு
  • ரவீந்திரநாத்தாகூரின்சிறுகதைகள்11ஐத்தமிழில்மொழிபெயர்த்துள்ளார்
வ.வே.சு.ஐயர்
குறிப்பு:
  • முழுப்பெயர் = வரகனேரிவேங்கடசுப்பிரமணிய ஐயர்
  • தமிழின் முதல் சிறுகதையான “குளத்தங்கரை அரச மரம்” எழுதியவர்
  • குளத்தங்கரை அரசமரம் தாகூர் எழுதிய “காட்டேர்கதா” என்ற வாங்க மொழியின் கதைத் தழுவல் ஆகும்
  • குளத்தங்கரை அரச மரம் இடம் பெற்றுள்ள சிறுகதைத் தொகுதி மங்கையர்க்கரசியின் காதல்
  • தமிழின் முதல் சிறுகதை தொகுப்பு = மங்கையர்க்கரசியின் காதல்
  • மங்கையர்க்கரசியின் காதல் எட்டு சிறுகதைகளைக் கொண்டது
  • லைலாமஜ்னு, அனார்கலி போன்ற பாத்திரங்களைத்தமிழுக்கு அறிமுகம் செய்தவர்
  • சிறுகதைகளை “காபுலிவாலா” என்ற தொகுப்பின் மூலம் மொழிப்பெயர்த்துவெளியிட்டார்
சிறுகதைகள்:
  • குளத்தங்கரை அரச மரம்
  • கமழ விஜயம்
  • காங்கேயம்
  • எதிரொலியாள்
புதுமைப்பித்தன்
குறிப்பு:
  • இயற்பெயர் = விருத்தாசலம்
  • புனைபெயர் = புதுமைபித்தன்
சிறப்பு பெயர்:
  • சிறுகதை மன்னன்
  • தமிழ்நாட்டின்மாப்பசான்
  • தமிழ் சிறுகதையின் தூண்
  • சிறுகதைச்செல்வர்
  • ஜெயகாந்தன் = காவியத்திற்கு கம்பன், கவிதைக்கு பாரதி, சிறுகதைக்குபுதுமைபித்தன்
  • தெ.பொ.மீ = புதுமைப்பித்தன்சிறுகதைகள்கவிதையுடன்போட்டியிடுகின்றன
சிறுகதை தொகுதிகள்:
  • கபாடபுரம்
  • புதிய ஒளி
  • சித்தி
  • ஆண்மை
  • அன்று இரவு
சிறுகதை:
  • கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்
  • அகல்யை
  • சாப விமோசனம்
  • துன்பக்கேணி
  • மனித எந்திரம்
  • சிற்பியின் நரகம்
  • தியாக மூர்த்தி
  • பொன்னகரம்
  • கயிற்றிரவு
  • கல்யாணி
  • நினைவுப்பாதை
  • மகாமசானம்
  • வேதாளம் சொன்ன கதை
  • காஞ்சனை
  • காலனும்கிழவியும்
  • விநாயகர் சதுர்த்தி
  • பக்தகுசேலா
  • கவந்தனும்காமனும்
ஜெயகாந்தன்
குறிப்பு:
  • ஞானபீட பரிசு பெற்றவர்
  • இவரை “சிந்தனைச் சிற்பி” என பாராட்டப்படுபவர்
சிறுகதை தொகுப்பு:
  • உதயம்
  • ஒரு பிடி சோறு
  • இனிப்பும்கரிப்பும்
  • தேவன் வருவாரா
  • சுமைதாங்கி
  • யுகசக்தி
  • புதிய வார்ப்புகள்
  • சுயதரிசனம்
  • குருபீடம்
  • சக்கரங்கள் நிற்பதில்லை
  • மாலை மயக்கம்
சிறுகதை:
  • அக்கினிப் பிரவேசம்
  • புதுச்செருப்புக் கடிக்கும்
  • உண்மை சுடும்
  • பிரமோபதேசம்
  • ஒரு பிடி சோறு
  • இருளைத் தேடி
  • பிரளயம்
  • ஒரு பகல் நேரபாசென்ஜெர் வண்டி
  • திரிசங்கு சொர்க்கம்
  • இரவில்
  • ஆண்மை
  • கல்யாணி
சு.சமுத்திரம்
சிறுகதை:
  • அங்கே கல்யாணம் இங்கே கலாட்டா(முதல் சிறுகதை)
  • போதும் உங்க உபகாரம்
  • ஒரே ஒரு ரோஜா
  • இழவு காத்த கிளி
  • பலவேசம்
சிறுகதை தொகுப்பு:
  • உறவுக்கு அப்பால்
  • ஒரு சத்தியத்தின் அழுகை
  • காகித உறவு
கு.ப.ரா
குறிப்பு:
  • முழுப்பெயர் = கு.ப.இராசகோபாலன்
சிறுகதை:
  • நூருன்னிஸா(முதல் சிறுகதை)
  • புனர் ஜென்மம்
  • காணாமலே காதல்
  • கனகாம்பரம்
  • காஞ்சன மாலை
  • சிறிது வெளிச்சம்
  • விடியுமா?
  • திரை
  • இறுதி வெளிச்சம்
  • அடி மறந்தால் ஆழம்
  • நடுத்தெரு நாகரிகம்
கல்கி
குறிப்பு:
  • இயற்பெயர் = இரா.கிருஷ்ணமூர்த்தி
  • திரு.வி.க.வின் மீது கொண்ட ஈடுபாட்டால் தம் பெயரைக் கல்கி என வைத்துக் கொண்டார்
  • இவரை “தமிழ்நாட்டின்வால்டர்ஸ்காட்” என அழைப்பர்
  • இவரை “சிறுகதை உலகின் ஆசான்” ஆவார்
சிறுகதை:
  • சாரதையின் தந்திரம்(முதல் சிறுகதை)
  • கோத்தாரியின் தாயார்
  • காரிருளில் ஒரு மின்னல்
  • அபலையின் கண்ணீர்
  • மாடத்தேவன் சுனை
  • மயில்விழிமான்
  • வீனைபவாணி
  • கணையாழியின் கனவு
  • திருவெழுந்தூர்சிவக்கொழுந்து
  • திருடன் மகன் திருடன்
  • காதறாக் கள்ளன்
  • மயில் விழிமான்
  • ஒற்றை ரோஜா
  • மாடத்தேவன் சுனை
  • மயிலைக் காளி
  • அலையின் கண்ணீர்
அறிஞர் அண்ணா
சிறுகதை:
  • பலாபலன்
  • சுடுமூஞ்சி
  • அன்னதானம்
  • பேய் ஓடிப்போச்சி
  • இரு பரம்பரைகள்
  • சூதாடி
  • செவ்வாழை
  • தஞ்சை வீழ்ச்சி
  • பிடி சாம்பல்
  • புலி நகம்
  • ராஜாதி ராஜா
  • சொர்க்கத்தில் நரகம்
  • சொர்க்கத்தில் நரகம்
  • ஒளியூரில்]
சிதம்பர ரகுநாதன்
சிறுகதை:
  • சேற்றிலேமிதந்தசெந்தாமரை
  • நிலாவிலே பேசுவோம்
  • அபாய அறிவிப்பு
  • ஐந்தாம் படை
  • ஆணைத் தீ
  • மனைவி
கி. இராஜ நாராயணன்
குறிப்பு:
  • வட்டாரக்கதைகளின் முன்னோடி
  • கரிசில்கதைகளின் தந்தை
சிறுகதை:
  • கதவு
  • கன்னிமை
  • வேட்டி
  • அம்மா பிள்ளை
  • அப்பா பிள்ளை
  • நாற்காலி
மௌனி
குறிப்பு:
  • இயற்பெயர் = சுப்பிரமணியம்
  • இவரை “சிறுகதையின் திருமூலர்” என்றவர்புதுமைப்பித்தன்
  • க.நா.சுப்பிரமணியன் = மௌனியின் கதைகள் தமிழ் இலக்கிய உலகில் தனிப்பெருஞ்சசிகரம்
சிறுகதை:
  • ஏன்(முதல் சிறுகதை)
  • தவறு(இறுதி சிறுகதை)
  • அழியாச் சுடர்
  • மணக்கோலம்
  • காதல் அலை
  • மாறுதல்
  • பிரபஞ்ச கானம்
  • மனத்தேர்
  • சாவில் பிறந்த சிருஷ்டி
பி.எஸ்.ராமையா
குறிப்பு:
  • மணிக்கொடிஇதழிச் சிறுகதை இதழாகமாற்றியவர்
சிறுகதை:
  • பணம் பிழைத்தது
  • தழும்பு
  • நினைவு முகம்
  • மறக்கவில்லை
  • காம தகனம்
  • நட்சத்திரக் குழந்தை
  • கொத்தனார் கோவில்
  • மலரும் மணமும்
  • ஞானோதயம்
  • பாக்கியத்தின் பாக்கியம்
  • புதுமைகோயில்
  • பூவும் பொன்னும்
  • குங்குமப்பொட்டு குமாரசாமி
  • அடிச்சாரைச் சொல்லி அழு
கு. அழகிரிசாமி
குறிப்பு:
  • மலேசியாவில் “இலக்கிய வட்டம்” நடத்தியவர்
சிறுகதை தொகுதிகள்:
  • உறக்கம் கொள்வான்(முதல் சிறுகதை)
  • சிரிக்கவில்லை
  • தவப்பயன்
  • காலகண்ணாடி
  • புது உலகம்
  • தெய்வம் பிறந்தது
  • இரு சகோதரிகள்
  • கற்பக விருட்சம்
  • வரப்பிரசாதம்
  • அன்பளிப்பு(சாகித்ய அகாடமி பரிசு)
சிறுகதை:
  • ஆண் மகன்
  • புது உலகம்
  • திரிபுரம்
  • இரு பெண்கள்
  • திரிவேணி
  • ஞாபகார்த்தம்
இராசாசி
சிறுகதை:
  • நிரந்தர செல்வம்
  • பிள்ளையார் காப்பாற்றினார்
  • கற்பனைக் கோடு
  • தேவ்வனி
  • முகுந்தன்பறையனான கதை
  • கூன் சுந்தரி
  • அறியாக் குழந்தை
  • அன்னையும்பிதாவும்
சி.சு.செல்லப்பா
சிறுகதை:
  • சரசாவின் பொம்மை
  • மலை வீடு
  • அறுபது
  • சத்தியாகிரகி
  • வெள்ளை
  • மார்கழி மலர்
வல்லிக்கண்ணன்
சிறுகதை:
  • சந்திர காந்தக்கல்(முதல் சிறுகதை)
  • நாட்டியக்காரி
  • பெரிய மனுஷி
  • கவிதை வாழ்வு
  • தத்துவ தரிசனம்
  • கல்யாணி
  • ஆண் சிங்கம்
  • வால் விரும்பியவன்
ந.பிச்சமூர்த்தி
குறிப்பு:
  • இவரை “சிறுகதையின் சாதனை” அனப்போற்றுவர்
சிறுகதை:
  • மாயமான்
  • இரும்பும்புரட்சியும்
  • பாம்பின் கோபம்
  • முள்ளும்ரோஜாவும்
  • கொழு பொம்மை
  • பதினெட்டாம் பெருக்கு
  • ஜம்பரும்வேஷ்டியும்
  • நல்ல வீடு
  • அவனும் அவளும்
  • மாங்காய்த் தலை
  • மோகினி
  • களையும் பெண்ணும்
தி.ஜானகிராமன்
சிறுகதை:
  • அக்பர் சாஸ்திரி
  • சிவப்பு ரிக்க்ஷா
  • கோபுர விளக்கு
  • பஞ்சத்து ஆண்டி
  • ரசிகரும்ரசிகையும்
  • தேவர் குதிரை
  • அம்மா வந்தால்
  • ரிக்க்ஷா
  • கொட்டு மேளம்
  • சிலிர்ப்பு
  • சக்தி வைத்தியம்(சாகித்ய அகாடமி விருது)
  • அபூர்வ மனிதர்கள்
அசோகமித்திரன்
சிறுகதை:
  • அப்பாவின் சிநேகிதர்(சாகித்ய அகாடமி விருது)
  • உத்திர ராமாயணம்
  • விரிந்த வயல்
மு.வ
சிறுகதை:
  • விடுதலையா?
  • குறட்டை ஒலி