தமிழில்சிறுகதைகள்
G:\பொதுத் தமிழ்\பகுதி-இ (பொதுத் தமிழ்)
தமிழில்சிறுகதைகள்

தமிழில்சிறுகதைகள்

தமிழில்சிறுகதைகள்
- சிறுகதை
உலகின் தந்தை செகாவ்
- சிறுகதை
தோன்றிய முதல் இந்திய மொழி வங்காளி
- தமிழ்ச்சிறுகதையின்
முன்னோடி = வீரமாமுனிவர்
- தமிழின்
முதல் சிறுகதை வ.வே.சு.ஐயரின் குளத்தங்கரை அரச மரம்
- தமிழின்
முதல் சிறுகதை தொகுப்பு = மங்கையர்கரசியின் காதல்
- சிறுகதையின்
தந்தை = வ.வே.சு.ஐயர்
தமிழ்ச் சிறுகதை முன்னோடி
|
- வீரமாமுனிவர்
|
தமிழ் சிறுகதையின் தந்தை
|
- வ.வே.சு.ஐயர்
|
தமிழின் முதல் சிறுகதை
|
- குளத்தங்கரை அரச மரம்
|
தமிழின் முதல் சிறுகதை தொகுப்பு
|
- மன்கையர்கரசியின் காதல்
|
கி.இராஜ நாராயணன்
|
- வட்டாரக்கதைகளின் முன்னோடி
|
கி.இராஜ நாராயணன்
|
- கரிசில்கதைகளின் தந்தை
|
புதுமைபித்தன்
|
- சிறுகதை மன்னன்
|
புதுமைபித்தன்
|
- தமிழ்நாட்டின்மாப்பசான்
|
புதுமைப்பித்தன்
|
- தமிழ்ச்சிறுகதையின் தூண்
|
புதுமைபித்தன்
|
- சிறுகதைச்செல்வர்
|
கல்கி
|
- தமிழ்நாட்டின்வால்டர்ஸ்காட்
|
கல்கி
|
- தமிழ் சிறுகதை இலக்கியத்தின் ஆசான்
|
ந.பிச்சமூர்த்தி
|
- சிறுகதையின் சாதனை
|
மௌனி
|
- சிறுகதையின்
திருமூலர்(புதுமைபித்தன்)
|
பாரதியார்
சிறுகதைகள்:
- நவதந்திரக்
கதைகள்
- கதைக்கொத்து
- பூலோகரம்பை
- திண்டிம
சாஸ்திரி
- ஸ்வர்ணகுமாரி
- சின்ன
சங்கரன் கதை
- ஆறில்
ஒரு பங்கு
- ரவீந்திரநாத்தாகூரின்சிறுகதைகள்11ஐத்தமிழில்மொழிபெயர்த்துள்ளார்
வ.வே.சு.ஐயர்
குறிப்பு:
- முழுப்பெயர்
= வரகனேரிவேங்கடசுப்பிரமணிய ஐயர்
- தமிழின்
முதல் சிறுகதையான “குளத்தங்கரை அரச மரம்” எழுதியவர்
- குளத்தங்கரை
அரசமரம் தாகூர் எழுதிய “காட்டேர்கதா” என்ற வாங்க மொழியின் கதைத் தழுவல் ஆகும்
- குளத்தங்கரை
அரச மரம் இடம் பெற்றுள்ள சிறுகதைத் தொகுதி மங்கையர்க்கரசியின் காதல்
- தமிழின்
முதல் சிறுகதை தொகுப்பு = மங்கையர்க்கரசியின் காதல்
- மங்கையர்க்கரசியின்
காதல் எட்டு சிறுகதைகளைக் கொண்டது
- லைலாமஜ்னு, அனார்கலி போன்ற பாத்திரங்களைத்தமிழுக்கு அறிமுகம் செய்தவர்
- சிறுகதைகளை
“காபுலிவாலா” என்ற தொகுப்பின் மூலம் மொழிப்பெயர்த்துவெளியிட்டார்
சிறுகதைகள்:
- குளத்தங்கரை
அரச மரம்
- கமழ
விஜயம்
- காங்கேயம்
- எதிரொலியாள்
புதுமைப்பித்தன்
குறிப்பு:
- இயற்பெயர்
= விருத்தாசலம்
- புனைபெயர்
= புதுமைபித்தன்
சிறப்பு பெயர்:
- சிறுகதை
மன்னன்
- தமிழ்நாட்டின்மாப்பசான்
- தமிழ்
சிறுகதையின் தூண்
- சிறுகதைச்செல்வர்
- ஜெயகாந்தன்
= காவியத்திற்கு கம்பன், கவிதைக்கு
பாரதி,
சிறுகதைக்குபுதுமைபித்தன்
- தெ.பொ.மீ
= புதுமைப்பித்தன்சிறுகதைகள்கவிதையுடன்போட்டியிடுகின்றன
சிறுகதை தொகுதிகள்:
- கபாடபுரம்
- புதிய
ஒளி
- சித்தி
- ஆண்மை
- அன்று
இரவு
சிறுகதை:
- கடவுளும்
கந்தசாமிப்பிள்ளையும்
- அகல்யை
- சாப
விமோசனம்
- துன்பக்கேணி
- மனித
எந்திரம்
- சிற்பியின்
நரகம்
- தியாக
மூர்த்தி
- பொன்னகரம்
- கயிற்றிரவு
- கல்யாணி
- நினைவுப்பாதை
- மகாமசானம்
- வேதாளம்
சொன்ன கதை
- காஞ்சனை
- காலனும்கிழவியும்
- விநாயகர்
சதுர்த்தி
- பக்தகுசேலா
- கவந்தனும்காமனும்
ஜெயகாந்தன்
குறிப்பு:
- ஞானபீட
பரிசு பெற்றவர்
- இவரை
“சிந்தனைச் சிற்பி” என பாராட்டப்படுபவர்
சிறுகதை தொகுப்பு:
- உதயம்
- ஒரு
பிடி சோறு
- இனிப்பும்கரிப்பும்
- தேவன்
வருவாரா
- சுமைதாங்கி
- யுகசக்தி
- புதிய
வார்ப்புகள்
- சுயதரிசனம்
- குருபீடம்
- சக்கரங்கள்
நிற்பதில்லை
- மாலை
மயக்கம்
சிறுகதை:
- அக்கினிப்
பிரவேசம்
- புதுச்செருப்புக்
கடிக்கும்
- உண்மை
சுடும்
- பிரமோபதேசம்
- ஒரு
பிடி சோறு
- இருளைத்
தேடி
- பிரளயம்
- ஒரு
பகல் நேரபாசென்ஜெர் வண்டி
- திரிசங்கு
சொர்க்கம்
- இரவில்
- ஆண்மை
- கல்யாணி
சு.சமுத்திரம்
சிறுகதை:
- அங்கே
கல்யாணம் இங்கே கலாட்டா(முதல் சிறுகதை)
- போதும்
உங்க உபகாரம்
- ஒரே
ஒரு ரோஜா
- இழவு
காத்த கிளி
- பலவேசம்
சிறுகதை தொகுப்பு:
- உறவுக்கு
அப்பால்
- ஒரு
சத்தியத்தின் அழுகை
- காகித
உறவு
கு.ப.ரா
குறிப்பு:
- முழுப்பெயர்
= கு.ப.இராசகோபாலன்
சிறுகதை:
- நூருன்னிஸா(முதல்
சிறுகதை)
- புனர்
ஜென்மம்
- காணாமலே
காதல்
- கனகாம்பரம்
- காஞ்சன
மாலை
- சிறிது
வெளிச்சம்
- விடியுமா?
- திரை
- இறுதி
வெளிச்சம்
- அடி
மறந்தால் ஆழம்
- நடுத்தெரு
நாகரிகம்
கல்கி
குறிப்பு:
- இயற்பெயர்
= இரா.கிருஷ்ணமூர்த்தி
- திரு.வி.க.வின்
மீது கொண்ட ஈடுபாட்டால் தம் பெயரைக் கல்கி என வைத்துக் கொண்டார்
- இவரை
“தமிழ்நாட்டின்வால்டர்ஸ்காட்” என அழைப்பர்
- இவரை
“சிறுகதை உலகின் ஆசான்” ஆவார்
சிறுகதை:
- சாரதையின்
தந்திரம்(முதல் சிறுகதை)
- கோத்தாரியின்
தாயார்
- காரிருளில்
ஒரு மின்னல்
- அபலையின்
கண்ணீர்
- மாடத்தேவன்
சுனை
- மயில்விழிமான்
- வீனைபவாணி
- கணையாழியின்
கனவு
- திருவெழுந்தூர்சிவக்கொழுந்து
- திருடன்
மகன் திருடன்
- காதறாக்
கள்ளன்
- மயில்
விழிமான்
- ஒற்றை
ரோஜா
- மாடத்தேவன்
சுனை
- மயிலைக்
காளி
- அலையின்
கண்ணீர்
அறிஞர் அண்ணா
சிறுகதை:
- பலாபலன்
- சுடுமூஞ்சி
- அன்னதானம்
- பேய்
ஓடிப்போச்சி
- இரு
பரம்பரைகள்
- சூதாடி
- செவ்வாழை
- தஞ்சை
வீழ்ச்சி
- பிடி
சாம்பல்
- புலி
நகம்
- ராஜாதி
ராஜா
- சொர்க்கத்தில்
நரகம்
- சொர்க்கத்தில்
நரகம்
- ஒளியூரில்]
சிதம்பர ரகுநாதன்
சிறுகதை:
- சேற்றிலேமிதந்தசெந்தாமரை
- நிலாவிலே
பேசுவோம்
- அபாய
அறிவிப்பு
- ஐந்தாம்
படை
- ஆணைத்
தீ
- மனைவி
கி. இராஜ நாராயணன்
குறிப்பு:
- வட்டாரக்கதைகளின்
முன்னோடி
- கரிசில்கதைகளின்
தந்தை
சிறுகதை:
- கதவு
- கன்னிமை
- வேட்டி
- அம்மா
பிள்ளை
- அப்பா
பிள்ளை
- நாற்காலி
மௌனி
குறிப்பு:
- இயற்பெயர்
= சுப்பிரமணியம்
- இவரை
“சிறுகதையின் திருமூலர்” என்றவர்புதுமைப்பித்தன்
- க.நா.சுப்பிரமணியன்
= மௌனியின் கதைகள் தமிழ் இலக்கிய உலகில் தனிப்பெருஞ்சசிகரம்
சிறுகதை:
- ஏன்(முதல்
சிறுகதை)
- தவறு(இறுதி
சிறுகதை)
- அழியாச்
சுடர்
- மணக்கோலம்
- காதல்
அலை
- மாறுதல்
- பிரபஞ்ச
கானம்
- மனத்தேர்
- சாவில்
பிறந்த சிருஷ்டி
பி.எஸ்.ராமையா
குறிப்பு:
- மணிக்கொடிஇதழிச்
சிறுகதை இதழாகமாற்றியவர்
சிறுகதை:
- பணம்
பிழைத்தது
- தழும்பு
- நினைவு
முகம்
- மறக்கவில்லை
- காம
தகனம்
- நட்சத்திரக்
குழந்தை
- கொத்தனார்
கோவில்
- மலரும்
மணமும்
- ஞானோதயம்
- பாக்கியத்தின்
பாக்கியம்
- புதுமைகோயில்
- பூவும்
பொன்னும்
- குங்குமப்பொட்டு
குமாரசாமி
- அடிச்சாரைச்
சொல்லி அழு
கு. அழகிரிசாமி
குறிப்பு:
- மலேசியாவில்
“இலக்கிய வட்டம்” நடத்தியவர்
சிறுகதை தொகுதிகள்:
- உறக்கம்
கொள்வான்(முதல் சிறுகதை)
- சிரிக்கவில்லை
- தவப்பயன்
- காலகண்ணாடி
- புது
உலகம்
- தெய்வம்
பிறந்தது
- இரு
சகோதரிகள்
- கற்பக
விருட்சம்
- வரப்பிரசாதம்
- அன்பளிப்பு(சாகித்ய
அகாடமி பரிசு)
சிறுகதை:
- ஆண்
மகன்
- புது
உலகம்
- திரிபுரம்
- இரு
பெண்கள்
- திரிவேணி
- ஞாபகார்த்தம்
இராசாசி
சிறுகதை:
- நிரந்தர
செல்வம்
- பிள்ளையார்
காப்பாற்றினார்
- கற்பனைக்
கோடு
- தேவ்வனி
- முகுந்தன்பறையனான
கதை
- கூன்
சுந்தரி
- அறியாக்
குழந்தை
- அன்னையும்பிதாவும்
சி.சு.செல்லப்பா
சிறுகதை:
- சரசாவின்
பொம்மை
- மலை
வீடு
- அறுபது
- சத்தியாகிரகி
- வெள்ளை
- மார்கழி
மலர்
வல்லிக்கண்ணன்
சிறுகதை:
- சந்திர
காந்தக்கல்(முதல் சிறுகதை)
- நாட்டியக்காரி
- பெரிய
மனுஷி
- கவிதை
வாழ்வு
- தத்துவ
தரிசனம்
- கல்யாணி
- ஆண்
சிங்கம்
- வால்
விரும்பியவன்
ந.பிச்சமூர்த்தி
குறிப்பு:
- இவரை
“சிறுகதையின் சாதனை” அனப்போற்றுவர்
சிறுகதை:
- மாயமான்
- இரும்பும்புரட்சியும்
- பாம்பின்
கோபம்
- முள்ளும்ரோஜாவும்
- கொழு
பொம்மை
- பதினெட்டாம்
பெருக்கு
- ஜம்பரும்வேஷ்டியும்
- நல்ல
வீடு
- அவனும்
அவளும்
- மாங்காய்த்
தலை
- மோகினி
- களையும்
பெண்ணும்
தி.ஜானகிராமன்
சிறுகதை:
- அக்பர்
சாஸ்திரி
- சிவப்பு
ரிக்க்ஷா
- கோபுர
விளக்கு
- பஞ்சத்து
ஆண்டி
- ரசிகரும்ரசிகையும்
- தேவர்
குதிரை
- அம்மா
வந்தால்
- ரிக்க்ஷா
- கொட்டு
மேளம்
- சிலிர்ப்பு
- சக்தி
வைத்தியம்(சாகித்ய அகாடமி விருது)
- அபூர்வ
மனிதர்கள்
அசோகமித்திரன்
சிறுகதை:
- அப்பாவின்
சிநேகிதர்(சாகித்ய அகாடமி விருது)
- உத்திர
ராமாயணம்
- விரிந்த
வயல்
மு.வ
சிறுகதை:
- விடுதலையா?
- குறட்டை
ஒலி