சிற்பம்
G:\பொதுத் தமிழ்\பகுதி-இ (பொதுத் தமிழ்)
சிற்பம்

சிற்பம்

சிற்பம்
- கல்லைக்
குடைந்து செதுக்கியும் கோயில் கலையை வளர்த்த பல்லவர்கள்சிற்பக்கலையையும்
வளர்த்தார்கள்
- மகேந்திரவர்மன்காலந்தொட்டேசிற்பக்கலை
வளர்ந்து வருகிறது
- பல்லவர்
காலத்தில் கோயில் சிற்பங்கள், திறந்தவெளி
சிற்பங்கள் எனவும் புடைப்புச்சிற்பங்கள், தனிச்சிலைகள்
எனவும் வளர்ந்தன
- மண்டகப்பாட்டு, திருச்சிச் சிவன் கோயில், தளவானூர், சீயமங்கலம்,
மாமல்லாபுரம், காஞ்சிகைலாசநாதர்
கோயில்,
வைகுந்த பெருமாள் கோயில் போன்ற இடங்களில் பல்லவர்காலச்சிற்பங்கள்
உள்ளன
- சோழர்காலச்சிற்பங்கள்
தனிச் சிறப்புடையன. அதனால் உலகெங்கும் உள்ள பொருட்காட்சிகளில் இடம்
பெற்றுள்ளன
- saivam, வைணவம்,
சமணம்,
பௌத்தம்,
சிறுதெய்வ வழிபாடு என அனைத்துச் சமய தெய்வங்களுக்கும்சோழர்
காலத்தில் சிற்பங்கள்வடிக்கப்பட்டன
- கி.பி.7ஆம் நூற்றாண்டு முதல் 13 நூற்றாண்டு
வரை சோழர்கள் சிறந்த ஆட்சி செய்தனர். இவர்கள் காலத்தில் சிற்பக்கலையும்
வளர்ந்தது
- கும்பகோணம், தக்கோலம்,
தஞ்சாவூர்,
கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம்
போன்ற இடங்களில் சோழர்காலச்சிற்பங்கள் உள்ளன
- தொடக்கத்தில்
கோயில் கட்டுவதற்கு முதன்மை கொடுத்த சோழர்கள், பின்
சிற்பங்களுக்கு முதன்மை கொடுத்தனர்
- சிற்பங்களின்
ஆடை ஆபரணங்கள் அளவாக இருந்தது பொய் மிகை அலங்காரச்சிற்பங்கள்தோன்றின
- மூன்று
பக்கங்களிலும் புடைப்பு மிகுதியாக இருக்கும்
- இலக்கியம், சமயம் சார்ந்த சிற்பங்கள்மிகுதியாகச்செதுக்கப்பட்டன
- கோயில்
கட்டுவதில்மிகுத்த ஆர்வம் காட்டாத நாயக்கர்கள்சிற்பக்கலையில் மிகுந்த ஈடுபாடு
கொண்டார்கள்
- மீனாட்சி
அம்மன் கோயில் ஆயிரங்கால் மண்டபம், பேரூர்பட்டிப்
பெருமாள் கோயிலின் கனகசபை, இராமேஸ்வரம்
தூண்சிற்பங்கள் போன்ற இடங்களில் நாயக்கர்காலச்சிற்பங்கள் உள்ளன
- பல்லவர்
காலச்சிற்பத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவதுமாமல்லபுரத்தில் உள்ள
ஒற்றைப்பாறைச் சிற்பம் உலகப் புகழ் பெற்றதாகும்
- கட்டடக்களையும்சிற்பக்கலையும்கொழிக்கும்
ஊர் கும்பகோணம்
- அரிசிலாற்றின்தென்கரையில்தாராசுரம்
என்னும் ஊர் அமைந்துள்ளது.