தர்முசிவராமு | தமிழ் ஆசிரியர்கள் | TNPSC Group IV
|
படைப்பாற்றல்: புதுக்கவிதை, கவிதை, விமர்சனம், சிறுகதை, ஓவியம், சிற்பம்
படைப்புக்கள்:
விருதுகள்:
இவர் பற்றி:
தமிழில்வசன கவிதை என்னும் பெயரில் தொடங்கிப் புதுக்கவிதை என்னும்
பெயரில்
நடந்த ஓர் இயக்கத்தில் 'எழுத்து' பத்திரிகையில் எழுத ஆரம்பித்து 1997 வரை
தீவிரமாகச்
செயல்பட்டவர்'பிரமிள்'. புதுக்கவிதையில்படிமங்களை அதிகமாக உபயோகிக்கத்
தொடங்கியவராகஅறியப்பட்டுப்'படிமக் கவிஞர்' என்று சொல்லப்பட்டார். இறுதிக்
காலத்தில் கரடிக்குடி என்ற
இடத்தில் வசித்து வந்த தர்முசிவராம்மூளையில்
இரத்த அடைப்பு ஏற்பட்டு, உடலின் வலது பக்கம்
செயலிழந்து ஒருமாதத்துக்கும்
மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவர். 1997ஆம்
ஆண்டு சனவரி 6ஆம்
தேதி காலமானார்.
|
